வட்டு இளைஞன் படுகொலை – கைதானவர்கள் விளக்கமறியலில்

Posted by - March 15, 2024
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில்…
Read More

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் சுமார் 25 சட்ட விரோத வியாபார நிலையங்கள்!

Posted by - March 15, 2024
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் சட்ட விரோதமாக அமைந்துள்ள வியாபார நிலைய கட்டடங்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமை…
Read More

வெடுக்குநாறி மலையில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - March 15, 2024
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர்  உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக கோரியும், பொலிஸாரின் அராஜகத்தை…
Read More

சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள்!

Posted by - March 15, 2024
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று குறித்த ஆலயத்திற்குச் சென்ற பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.பொலிஸார்…
Read More

யாழ். வட்டுக்கோட்டை சந்தியில் விபத்து

Posted by - March 14, 2024
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வட்டுக்கோட்டை சந்தியில் இன்று புதன்கிழமை (14)  காலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர…
Read More

இரு பிள்ளைகளை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு தந்தை தனது உயிரை மாய்க்க முயற்சி – பெரியநீலாவணையில்

Posted by - March 14, 2024
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய  பகுதியில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தனது உயிரை மாய்த்துக் கொள்ள…
Read More

மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம் ; சட்டத்தரணிகள் பார்வையிட்டனர்

Posted by - March 14, 2024
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் உண்ணாவிரத போராட்டம்  இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவர்களை…
Read More

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு கொலை செய்தமைக்கு கடற்படையும் உடந்தை என்பது உறுதியாகியுள்ளது!

Posted by - March 14, 2024
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம்…
Read More

திருகோணமலை – மடத்தடி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - March 14, 2024
திருகோணமலை – சிவபுரி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மடத்தடி பகுதியில் வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் காணிகளுக்கான ஆவணங்களை வழங்கக்…
Read More