அரச பேருந்து எரிபொருள் கொள்கலனுடன் மோதி விபத்து Posted by தென்னவள் - March 30, 2024 மட்டக்களப்பு – குருநாகல் வீதியில் அரச பேருந்து ஒன்று எரிபொருள் கொள்கலனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. Read More
நீர் பற்றாக்குறையால் அவதியுறும் கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் Posted by தென்னவள் - March 30, 2024 கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி சேவைச் சந்தையில் நீண்ட காலமாக நீர் வசதிகள் சீராக கிடைக்கப் பெறாமையின் காரணமாக… Read More
யாழ். போதனா வைத்தியசாலையில் பத்து மாடியில் புதிய கட்டடம் Posted by தென்னவள் - March 30, 2024 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 10 மாடியுடைய புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர்… Read More
வடக்கு – கிழக்கு மக்களின் அதிகாரத்தை எந்த வகையில் தர முடியும் Posted by தென்னவள் - March 30, 2024 தமிழர்களுக்கு கிடைக்கக்கூடிய நீதியைப் பெற்றுத்தராத, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குரிய அதிகாரங்களை பெற்று தர முடியாத அரசாங்கத்தால் வடக்கு, கிழக்கு… Read More
யாழ் மாநகரத்தினை தூய்மையாக்கும் பணி முன்னெடுப்பு Posted by தென்னவள் - March 30, 2024 யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையாக்கும் பணியினை முன்னெடுக்கும் வகையில், ஆரோக்கியமான யாழ் பவனி துவிச்சக்கரவண்டி பயணம் இன்று சனிக்கிழமை (30) யாழ்ப்பாணம்… Read More
யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மாலை 6 மணி வரை செயற்படும் Posted by தென்னவள் - March 30, 2024 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்… Read More
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச நீதி கோரி வவுனியாவில் போராட்டம் Posted by தென்னவள் - March 30, 2024 வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்றைய தினம் (30) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read More
முல்லைத்தீவில் நூதன முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது Posted by தென்னவள் - March 30, 2024 முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலை நீலகண்டபுரம் கிராமத்தில் நீர் பொருத்தும் குழாய் மாதிரியின் மூலம் கோட… Read More
முல்லைத்தீவில் சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது Posted by தென்னவள் - March 30, 2024 முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் அனுமதியற்ற முறையில் 22 மிசில் லோட் மணல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில்… Read More
குடும்பத்தவர்களுடன் முரண்பட்டு தனியாக வசித்து வந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு Posted by தென்னவள் - March 30, 2024 இளவாலை – வசந்தபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்து குடும்பஸ்தர் வெற்றுக் காணியில் இருந்து வெள்ளிக்கிழமை (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளது.… Read More