2028ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை மாறும் – பிரசன்ன ரணதுங்க

Posted by - April 7, 2024
2028ஆம் ஆண்டளவில் இலங்கையை கண்ணிவெடி மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் இல்லாத நாடாக நாங்கள் மாற்றுவோம் என நகர அபிவிருத்தி மற்றும்…
Read More

திருமலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநில மாநாடு

Posted by - April 7, 2024
திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த மாநாடானது…
Read More

காத்தான்குடியில் சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றிவளைப்பு : ஒருவர் கைது!

Posted by - April 7, 2024
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடியிலுள்ள வீடொன்றுக்குள் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

வடக்கில் அமைச்சருக்கு நடந்த அதே நிலை கிழக்கில் உள்ள அமைச்சர்களுக்கும் நடக்கும்

Posted by - April 7, 2024
தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழரசு கட்சி போராடும் எனவும் மக்களின் வரிப்பணத்தில் இடம்பெறும் அபிவிருத்தித்…
Read More

விலைவாசி அதிகரிக்க காரணம் இரு இராஜாங்க அமைச்சர்கள்

Posted by - April 7, 2024
விலைவாசி அதிகரிப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களும்தான் காரணம். விலைவாசியை குறைப்பதற்காக நாங்கள் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராகத்தான் வாக்களிக்கின்றோம். மாறாக…
Read More

லொறியில் மோதுண்டு 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது!

Posted by - April 7, 2024
லொறியில் மோதுண்டு விபத்துக்குள்ளான 2 வயது குழந்தை உயிரிழந்த துயர சம்பவம் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது. அம்பாறை – பிபில…
Read More

சுருக்குவலையுடன் தரித்து நின்ற படகை கைப்பற்றியது கடற்படை!

Posted by - April 7, 2024
வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் இன்று (06) அதிகாலை வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளி…
Read More

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டம் இன்று – செல்வம் அடைக்கலநாதன் பங்கேற்கார்

Posted by - April 7, 2024
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) வவுனியா கோயில் புளியங்குளத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் காலை 10…
Read More

திருகோணமலை – உப்புவெளியில் விபத்து ; பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்!

Posted by - April 7, 2024
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் 5ஆம் கட்டை பகுதியில் வேன் ஒன்றுடன் மோட்டார்…
Read More

வவுனியாவில் கெப் ரக வாகனம் ரயிலில் மோதி விபத்து ; ஒருவர் படுகாயம்

Posted by - April 6, 2024
வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இன்று சனிக்கிழமை (06) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த…
Read More