திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள் பற்றாக்குறை

Posted by - April 18, 2024
திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகளின் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிய வருகின்றது.
Read More

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா..?

Posted by - April 18, 2024
திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப் புறத் தமிழ்க் கிராமங்களில் ஒன்றான திரியாய்க் கிராமத்தின் திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தின் குடிநீர்ப் பயன்பாட்டுக்காக…
Read More

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள வேண்டுகோள்

Posted by - April 18, 2024
ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை மூலம் தொழில் வாய்ப்பு உட்பட பல்வேறு உதவித் திட்டங்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மக்கள்…
Read More

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண் கைது!

Posted by - April 18, 2024
யாழ்ப்பாணத்தில் சூட்சுமமான முறையில் சட்டவிரோத மதுபானமான கசிப்பினை பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் நேற்று புதன்கிழமை (17) பொலிஸாரால் கைது…
Read More

அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் : செல்வராசா கஜேந்திரன்

Posted by - April 17, 2024
அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்  தெரிவித்துள்ளார்.
Read More

யாழில் கூரிய ஆயுதத்தால் மனைவியை தாக்கிய கணவன்

Posted by - April 17, 2024
யாழ். அராலி பகுதியில் கணவன் ஒருவர் மனைவியை கூரிய ஆயுதத்தால் வெட்டி தாக்கியுள்ளார். இச்சம்பவம் இன்று (17.4.2024) மாலை வட்டுக்கோட்டை…
Read More

சாய்ந்தமருதில் உணவகங்களில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கண்டுபிடிப்பு

Posted by - April 17, 2024
சாய்ந்தமருது பிரதேசத்தில் உணவகங்களில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Read More

யாழில் விஷ பூச்சி கடிக்குள்ளானவர் உயிரிழப்பு

Posted by - April 17, 2024
யாழ்ப்பாணத்தில் காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி கடித்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். 52 வயதுடைய சண்முகவேல் அருட்செல்வம்…
Read More

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக அடக்குமுறையை எதிர்த்து 24 நாளாகவும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 17, 2024
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 24 நாளாக புதன்கிழமை (17) கவனயீர்ப்பு…
Read More

பண்டிதர் ம.ந.கடம்பேசுவரனின் மறைவு சைவத்தமிழ் உலகுக்கு பேரிழப்பாகும்

Posted by - April 17, 2024
பண்டிதர் ம.ந.கடம்பேசுவரனின் மறைவு சைவத்தமிழ் உலகுக்கு பேரிழப்பாகும் என அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் (யாழ்ப்பாணம்) செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன்…
Read More