ஒற்றையாட்சி முறைமைக்கு எதிராக பேராயர் குரல் கொடுக்க வேண்டும் : கஜேந்திரன் கோரி க்கை

Posted by - April 28, 2024
இலங்கைக்குச் சாபக்கேடாக மாறியுள்ள ஒற்றையாட்சி முறைமையை நீக்க வேண்டும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுக்க வேண்டும்.…
Read More

முல்லைத்தீவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்கு பதிவு செய்துள்ள இடத்திற்கு ரவிகரன் விஜயம்

Posted by - April 28, 2024
முல்லைத்தீவு  கரியல்வயல், சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ள இடங்களுக்கு முன்னாள்…
Read More

கிளிநொச்சியில் இராணுவ புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலால் பெண்கள் உட்பட மூவர் அதிரடிக் கைது

Posted by - April 28, 2024
கிளிநொச்சிப்பகுதியில் சிறிய கார் ஒன்றில் 4 கிலோவுக்கும் அதிகமான தங்க கட்டியை கடத்தி சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமி உயிரிழப்பு

Posted by - April 28, 2024
காய்ச்சல் மற்றும் சத்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் போகும் வழியிலேயே ஞாயிற்றுக்கிழமை (28) உயிரிழந்துள்ளார்.
Read More

தேர்தல் காலத்தில் மாத்திரம் வாயால் பேசிவிட்டுப் போவதினால் மாத்திரம் ஒன்றும் செய்துவிட முடியாது

Posted by - April 28, 2024
தேர்தல் காலத்தில் மாத்திரம் வாயால் பேசிவிட்டுப் போவதினால் மாத்திரம் ஒன்றும் செய்துவிட முடியாது. பேச்சுக்கப்பால் செயற்பாட்டு ரீதியான விடையங்களையும் முன்னகர்த்திக்…
Read More

காணாமலாக்கப்பட்டோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் மட்டக்களப்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

Posted by - April 28, 2024
காணாமலாக்கப்பட்ட தனது மகன் உயிரோடு திரும்பி வருவார் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது எனவும் நோயுற்றுள்ள தனக்கு அரசாங்கத்தினால் நஷ்ட…
Read More

தமிழ் பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்துவது குறுகிய அரசியல் : தெற்குடன் இணைந்த வேட்பாளர் சாத்தியம் – சட்டத்தரணி சுவஸ்திகா

Posted by - April 28, 2024
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் கட்சிகள் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை  நிறுத்துவது என்பது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது…
Read More

மாமனிதர் ஊடகவியலாளர் சிவராமின் 19ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

Posted by - April 28, 2024
ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 19ஆவது ஆண்டு நினைவேந்தல் வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அனுஷ்டிக்கப்பட்டது.
Read More

சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியை காணவில்லை!

Posted by - April 28, 2024
சாவகச்சேரி கச்சாயில் பாடசாலைக்குச் சென்ற 15 வயது மாணவி ஒருவர் வீடு திரும்பவில்லை என நேற்று சனிக்கிழமை (27) சாவகச்சேரி…
Read More

உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தார்

Posted by - April 28, 2024
உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். தொற்று காரணமாக உயிரிழந்தவர் பருத்தித்துறையைச்…
Read More