சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி!!

Posted by - May 18, 2024
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி…
Read More

மட்டக்களப்பு காந்திபூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

Posted by - May 18, 2024
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று சனிக்கிழமை (18) காலை இடம்பெற்றது. இதனை வடக்குகிழக்கு தமிழ் மக்கள் இணைந்து…
Read More

முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தி!

Posted by - May 18, 2024
முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த மே 18 இறுதி நாளான இன்று (18) கிளிநொச்சி தர்மபுரத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தி…
Read More

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் முல்லைத்தீவில் சந்திப்பு

Posted by - May 18, 2024
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேச பொறிமுறையில் தீர்வுபெற்றுத்தர வேண்டுமென, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப் பிரதிநிதிகள்,…
Read More

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி

Posted by - May 18, 2024
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின்  15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று…
Read More

தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி

Posted by - May 18, 2024
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகியுள்ளன .
Read More

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு

Posted by - May 18, 2024
இறுதிப்போரின்போது நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15ஆம் அண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 18 ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.
Read More

சர்வதேச விசாரணையே தீர்வு; சர்வதேசமன்னிப்புச்சபை பொதுச்செயலாளரிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து

Posted by - May 18, 2024
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேசபொறிமுறையில் தீர்வுபெற்றுத்தரவேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்…
Read More