தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறலும்

Posted by - May 18, 2024
இறுதிப்போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இரங்கல் திருப்பலி தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் தேவாலயத்தில் இன்று…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

Posted by - May 18, 2024
உணர்வுபூர்வமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு வர்த்தக நிலையங்களை பூட்டி வியாபாரிகள் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கியுள்ளனர்.
Read More

கிண்ணியா – தம்பலகாமம் பிரதான வீதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

Posted by - May 18, 2024
கிண்ணியா – தம்பலகாமம் பிரதான வீதியில் உள்ள நாலு வாசல் பிள்ளையார் கோயில் முன்றலில் இன்று (18) முள்ளிவாய்க்கால் கஞ்சி…
Read More

வவுனியா- பண்டாரிக்குளத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்

Posted by - May 18, 2024
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வவுனியா, பண்டாரிக்குளத்தில் இன்று (18) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிப்பட்டது. வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள இளைஞர்கள்,…
Read More

யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் மனைவி, இரண்டு பிள்ளைகள் உட்பட 12 உறவுகளை பறிகொடுத்த ஒரு தந்தையின் சோகக்கதை!

Posted by - May 18, 2024
யுத்தத்தின்போது மனைவி, இரண்டு பிள்ளைகள் உட்பட 12 உறவுகளை பறிகொடுத்த தந்தை ஒருவர் இன்று (18) முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பிதிர்க்கடன்…
Read More

காரைநகரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி பரிமாறலும்

Posted by - May 18, 2024
இலங்கை தமிழ் அரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளையின் ஏற்பாட்டில் காரைநகர் மூலக்கிளையின் தலைவர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முள்ளிவாய்க்கால்…
Read More

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - May 18, 2024
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் இன்று…
Read More

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர்

Posted by - May 18, 2024
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர் என சர்வதேச மன்னிப்புச் சபையின்…
Read More

சித்தாண்டி பகுதியில்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

Posted by - May 18, 2024
15ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு சித்தாண்டி பகுதியில் சித்தாண்டி இளைஞர்கள்,பொதுமக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கும் நிகழ்வு…
Read More

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்கடன் நிறைவேற்றம்!

Posted by - May 18, 2024
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்கடன் நிறைவேற்றம் யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன்களை நிறைவேற்றலையும்…
Read More