திருகோணமலையில் தொழில் அமைச்சால் நடத்தப்பட்ட மக்கள் நடமாடும் சேவை

Posted by - June 8, 2024
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் “நானே ஆரம்பம் வெல்வோம் ஸ்ரீலங்கா  சூரன்களோடு” திருகோணமலைக்கு ஸ்மார்ட் எதிர்காலம் எனும்…
Read More

போதைப்பொருள் அடங்கிய இரண்டு மாத்திரைகளை உட்கொண்ட இரண்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி !

Posted by - June 8, 2024
அம்பாறை, பதியத்தலாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில்  போதைப்பொருள் அடங்கிய இரண்டு மாத்திரைகளை  உட்கொண்ட  இரண்டு மாணவர்கள் மயங்கி விழுந்த நிலையில் பதியத்தலாவ…
Read More

யாழ். சுன்னாகத்தில் கூரிய ஆயுதங்களுடன் நபரொருவர் கைது!

Posted by - June 8, 2024
யாழ்ப்பாணம் சுன்னாகம் ஈவினைப் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

யாழில் உணவகமொன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Posted by - June 7, 2024
யாழ்ப்பாணம்  ஏழாலை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் உணவகமொன்றினை நடாத்திய உரிமையாருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்று, உரிமையாளரை…
Read More

பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு நடை பவனி!

Posted by - June 7, 2024
“நில மறுசீரமைப்பு, பாலைவனமாதல் மற்றும் வறட்சியை தாங்கும் தன்மை” எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்ட  இவ்வருடத்துக்கான தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு…
Read More

மோடி தமிழர் அரசியல் தீர்வுக்கு தலைமையேற்க வேண்டும்

Posted by - June 7, 2024
பாரத தேசத்தை மூன்றாவது முறையாக பொறுப்பேற்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு…
Read More

போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதனூடாக பொருளாதார அபிவிருத்தியை அடைய முடியும்

Posted by - June 7, 2024
போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதனூடாக பொருளாதார அபிவிருத்தியினை அடைய முடியும் எனவும், சுற்றுலாத்துறைசார் விடயங்களை மையப்படுத்தி போக்குவரத்து சேவை விஸ்தரிக்கப்பட வேண்டும்…
Read More

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இந்துசமயத் தலைவர்களை சந்தித்தார் !

Posted by - June 7, 2024
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் “எரிக் வாஸ்” (Eric Walsh) இந்துசமயத் தலைவர்களை இன்று  வெள்ளிக்கிழமை (07)…
Read More

வெளிநாட்டில் இருந்து யாழ் வருவோர் கிராமப்புற இளைஞர்களை இலக்கு வைத்து மோசடி

Posted by - June 7, 2024
வெளிநாடுகளில் யாழ்ப்பாணம் இருந்து வருவோர், கிராம புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடிகளில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள்…
Read More

இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்

Posted by - June 7, 2024
இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை புத்தூர் வாதரவத்தையில், இடம்பெற்றது.
Read More