தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் பலி

Posted by - June 14, 2024
தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை(13)  இரவு 7 மணியளவில் மன்னார் முருங்கன் பொலிஸ்…
Read More

தேர்தல்களைப் பிற்போட்டால் மக்கள் கொந்தளிப்பார்கள் – இரா.சாணக்கியன்

Posted by - June 14, 2024
மின்சாரக் கட்டணம், எரிபொருட்களின் விலை என்பன குறைபக்கப்பட்டாலும் கூட, மக்கள் வாழ முடியாத அளவிற்கு விலைவாசிகள் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில்…
Read More

தேசிய புலனாய்வு பிரிவின் தகவலிற்கமைவாக மந்திகையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Posted by - June 14, 2024
அரச புலனாய்வு சேவையின் தகவலுக்கமைய கேரள கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட  கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த  27 வயதுடைய சந்தேக  நபர்…
Read More

வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம் – நகை மற்றும் பணம் திருட்டு

Posted by - June 14, 2024
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை (14) மதியம் வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் வீட்டிலிருந்த நகை…
Read More

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த 4 வருடங்களில் 2632 மில்லியன் ரூபா வருமானம்

Posted by - June 13, 2024
அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 மில்லியன் ரூபா (8.52 மில். அமெரிக்க டொலர்) வருமானம்…
Read More

மன்னாரிலும் தபால் தொழிற்சங்கத்தினர் சுகயீன போராட்டம்

Posted by - June 13, 2024
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக வியாழக்கிழமை (13)…
Read More

அனலைதீவு கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

Posted by - June 13, 2024
காலநிலை சீர்கேடு மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள்…
Read More

யாழில் தேசிய மக்கள் சக்தியினரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் !

Posted by - June 13, 2024
தேசிய மக்கள் சக்தியினரால் யாழ்ப்பாண நகர் பகுதியில் இன்று (13) வியாழக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
Read More

கிளிநொச்சியில் குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள்

Posted by - June 13, 2024
கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் குழவிக் கொட்டுக்கிலக்கான 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

சேனையூர் நெல்லிக்குளம் மலை விடயமாக 10 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு!

Posted by - June 13, 2024
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு,  சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்குச் சனிக்கிழமை…
Read More