யாழில் உள்ள இந்திய தூணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Posted by - June 17, 2024
இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளை செவ்வாய்க்கிழமை (18)  யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய…
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களுடைய பூர்வீக காணிகள் அபகரிப்பு – ரவிகரன் குற்றச்சாட்டு

Posted by - June 17, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4238 சிங்கள…
Read More

இளைய தலைமுறையினரை தமிழ்மொழியின் பற்றாளர்களாக, உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும்

Posted by - June 17, 2024
இளைய தலைமுறையினரை தமிழ்மொழியின் பற்றாளர்களாக உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும் தமிழர்கள் போரில்  தேற்றுப்போன இனம் என்று  கருதப்பட்டாலும் நாம் தோற்றுப்போன…
Read More

புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை காத்தான்குடி கடற்கரை முன்றலில் மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது !

Posted by - June 17, 2024
காத்தான்குடியில் முஸ்லிம்களின் தியாகத்திருநாளாம் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை  இஸ்லாமிக் சென்டர் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் காத்தான்குடி…
Read More

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப்பற்றிய மோட்டாா் சைக்கிள்!

Posted by - June 16, 2024
கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் எரிபொருள் நிரப்பு ஊழியர்கள் தீவிரமாகச்…
Read More

கதிர்காம பாத யாத்திரைக்கான காட்டுப் பாதையை திறக்கும் தினத்தை பிற்போட்டமை பெரும் கவலையளிக்கிறது – செந்தூரன்

Posted by - June 16, 2024
கதிர்காம பாத யாத்திரையின்போதான காட்டுப் பாதைய‍ை திறக்கும் தினத்தை பிற்போட்டமை பெரும் கவலையளிக்கிறது என இராவணசேனை அமைப்பின் தலைவரும் திருக்கோணேசர்…
Read More

எதிராளிகள் ஒரு நிலைப்பாட்டை பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்த தீர்மானம்! – சுமந்திரன்

Posted by - June 16, 2024
இலங்கை தமிழ் அரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற…
Read More

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு ஆரம்பம்!

Posted by - June 16, 2024
தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (16)…
Read More

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை : சம்பந்தன் அறிவிப்பு

Posted by - June 16, 2024
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை…
Read More

மன்னாரில் 442 காணி உறுதிப்பத்திரங்களை வழங்கினார் ஜனாதிபதி

Posted by - June 16, 2024
நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான “உறுமய” தேசிய செயற்றிட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி…
Read More