யாழில் காணாமல் போன மோட்டார் சைக்கிள் மீட்பு: ஒருவர் கைது

Posted by - June 30, 2024
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்கு பகுதியில் காணாமல் போன மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது…
Read More

வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய பேரவை உதயமாகும்

Posted by - June 30, 2024
தமிழ் தேசிய கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச் சபையும் இணைந்து தமிழ் தேசிய பேரவை என்ற பொது கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக…
Read More

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியும் இணைந்து பொதுக்கூட்டத் தொடர்

Posted by - June 30, 2024
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியும் இணைந்து முன்னெடுக்கும் பொதுக்கூட்டத் தொடரின் இரண்டாவது பொதுக்கூட்டம் இன்று சனிக்கிழமை (29)…
Read More

நெல் மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

Posted by - June 30, 2024
நெல் மூடைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று இன்று (29) விபத்துக்குள்ளாகியுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு முன்பாக…
Read More

கேரள கஞ்சா சூட்சுமமாக விற்பனை; கைதான சந்தேக நபரிடம் விசாரணை!

Posted by - June 30, 2024
நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை செய்துவந்த குடும்பஸ்தரை பெரிய நீலாவணை பொலிஸார் நேற்று சனிக்கிழமை…
Read More

கரடியனாறில் விபத்து ; இளம் குடும்பஸ்தர் பலி!

Posted by - June 30, 2024
மோட்டார் சைக்கிள் – வேன் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (29)…
Read More

யாழில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நடமாடமுடியுமென்றால் இராணுவம், பொலிஸார் என்ன செய்கின்றனர் ?

Posted by - June 30, 2024
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நடமாடமுடியும் என்றால் யாழில் சிவில் நடவடிக்கைகள்,பொலிஸார், இராணுவம், கடற்படை, விமானப்படை செயற்பாடுகள் எவ்வாறு…
Read More

காணாமல்போன இஸ்ரேலியப் பெண் மயங்கிய நிலையில் 3 நாட்களின் பின் மீட்பு

Posted by - June 30, 2024
மர்மமான முறையில் காணாமல்போன இஸ்ரேலிய பெண் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி மயங்கிய நிலையில் சல்லி கோவிலுக்கு அருகில்நேற்று   சனிக்கிழமை (29) …
Read More

திருகோணமலையில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி மாயம்

Posted by - June 29, 2024
நாட்டுக்கு வருகை தந்த இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் திருகோணமலையில் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றுள்ள…
Read More