கல்முனையில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம் !

Posted by - July 9, 2024
இலங்கை மின்சார சபையின் கல்முனை தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றினை மின்சார சபை ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (09)…
Read More

யாழில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான பெண் நீதிமன்றிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் மீள கைது !

Posted by - July 9, 2024
போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான பெண் நீதிமன்றிலிருந்து தப்பி சென்ற நிலையில் மீள கைது செய்யப்பட்டு,  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
Read More

சாவகச்சேரி வைத்தியசாலையின் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் உடல்நிலை பாதிப்பு

Posted by - July 8, 2024
சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அர்ச்சுனாவின் வீட்டிற்கான மின் இணைப்பு மற்றும் நீர் விநியோகம் துடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More

யாழில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக வீதிக்கிறங்கிய பெருந்தொகை மக்கள்

Posted by - July 8, 2024
யாழ்.   சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் போராட்டக்காரர்கள் தற்போது ஏ 9வீதியில்  போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவ்விடத்தில்…
Read More

மாட்டை கடத்திச்சென்ற இருவர் பொதுமக்களால் நையப்புடைப்பு!

Posted by - July 8, 2024
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் மாட்டினை கடத்திச்சென்ற இருவரை மடக்கிப்பிடித்த இளைஞர்கள் அவர்களை நையப்புடைத்ததுடன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
Read More

சாவகச்சேரி வைத்தியசாலையை முற்றுகையிட்ட பொது மக்கள்!

Posted by - July 8, 2024
சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு பொதுமக்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டுள்ளனர்.…
Read More

வாகரை கிருமிச்சை குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு

Posted by - July 7, 2024
வாகரை கிருமிச்சை குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். 
Read More

சாவகச்சேரி வைத்தியசாலையில் என்ன நடக்கிறது! -வைத்தியர் அர்ச்சுனா

Posted by - July 7, 2024
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் (Base Hospital Chavakachcheri) சரியான பராமரிப்பு இல்லாததால் மருந்துகள் பழுதடைவதாக அந்த வைத்தியசாலையின் புதிய பதில்…
Read More

தொழிற்கட்சியின் அமோக வெற்றி தமிழர் நலன் காக்க உதவும் ; இனிவரும் காலங்களில் பொறுப்புக்கூறல் சார்ந்த அழுத்தம் வலுப்பெறும்

Posted by - July 7, 2024
பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியின் அமோக வெற்றி ஈழத்தமிழர் நலனில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், எதிர்வருங்காலங்களில் இனப்படுகொலை, மனித உரிமை…
Read More

கிளிநொச்சியில் பேருந்தில் பயணித்த இருவர் மீது வாள் வெட்டு

Posted by - July 6, 2024
கிளிநொச்சி –  இரணைமடு சந்திக்கு அண்மித்த பகுதியில் பேருந்தில் பயணித்த இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More