7 பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டும் தலைமறைவாகிவந்த மதபோதகர் கைது

Posted by - July 21, 2024
சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் 7 பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டும், தலைமறைவாகியிருந்த மதபோதகர் ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (21) மட்டக்களப்பில் கைது செய்துள்ளதாக…
Read More

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு

Posted by - July 21, 2024
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது.
Read More

ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் விசேட கலந்துரையாடல்

Posted by - July 21, 2024
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று நாளைய தினம் திங்கட்கிழமை (22) கைச்சாத்திடப்படவுள்ள…
Read More

பாராளுமன்ற குழுத் தலைமை பதவி குறித்து மத்திய குழுவே தீர்மானிக்கும் – சுமந்திரன்

Posted by - July 21, 2024
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைமைப்பதவி குறித்து அக்கட்சியின் மத்தியிலேயே தீர்மானம் எடுக்க வேண்டியிருப்பதால் அத்தீர்மானம் எடுக்கப்படும் வரையில்…
Read More

ஆணைக்கோட்டை அகழ்வாராய்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தம்

Posted by - July 21, 2024
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்ற அகழ்வு பணிகள் நேற்றைய தினம் சனிக்கிழமையுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக…
Read More

யாழில் அகழ்வாய்வுகளை மேற்கொள்ளும் ஜேர்மன் பெண்

Posted by - July 21, 2024
யாழ்ப்பாணத்தில் அகழ்வாய்வு பணிகளில் ஜேர்மன் நாட்டினை சேர்ந்த கலாநிதி அரியானா ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் 2023ஆம் ஆண்டு…
Read More

காணி உரிமை விடயத்தில் மலையக பிரதிநிதிகளும் கட்சி,தொழிற்சங்க பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: சண்முகம் திருச்செல்வம்

Posted by - July 21, 2024
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதில் அனைத்து மலையக பிரதிநிதிகளும் கட்சி, தொழிற்சங்க பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்…
Read More

யாழ் நகரின் மத்தியில் இப்படியும் ஒரு இடமா?

Posted by - July 21, 2024
யாழ் நகரில் மத்தியில் உள்ள ஒரு இடம் சுகாதாரமற்ற முறையில் முகம் சுழிக்க வைப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Read More

தமிழ் தேசிய பேரவையின் புரிந்துணர்வு உடன்பாடு நாளை!

Posted by - July 21, 2024
தமிழ் தேசிய பேரவையின் புரிந்துணர்வு உடன்பாடு நாளை திங்கட்கிழமை (22) கைச்சாத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More