நித்திரையில் இருந்த பெண்ணைத் தாக்கி நகை கொள்ளை – சம்மாந்துறையில் சம்பவம்

Posted by - August 12, 2024
முகமூடி அணிந்த நபர் ஒருவர் பெண் தாக்கி விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில்…
Read More

தமிழ் பொது வேட்பாளராக அரியநேத்திரன் தெரிவானது தமிழரசு கட்சியை வழிக்கு கொண்டுவரும் உத்தியே !

Posted by - August 12, 2024
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் பொது வேட்பாளராக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவு…
Read More

சஜித் வெற்றி கனியை சுவைப்பது திண்ணம் – ஐ.ம. சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ஜயந்த ரட்ணாயக்க

Posted by - August 12, 2024
சஜித் பிரேமதாச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கனியைப் பெறுகின்றமை உறுதி என்று ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை  மாவட்ட…
Read More

சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலை விட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம்

Posted by - August 12, 2024
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே 1952ஆம் ஆண்டு இறப்பர் – அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதற்கு அமைவாக, இலங்கை சீனாவுக்கு இறப்பரை…
Read More

யாழில் மூதாட்டி சடலமாக மீட்பு

Posted by - August 12, 2024
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்த மூதாட்டி ஒருவர், சந்தேகத்திற்கு இடமான முறையில், உயிரிழந்துள்ள நிலையில் , அயல் வீட்டு இளைஞன் சந்தேகத்தில்…
Read More

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு

Posted by - August 11, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
Read More

வவுனியாவில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்

Posted by - August 11, 2024
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் தலைமையில் வவுனியா, குடியிருப்பில் அமைந்துள்ள கட்சியின்…
Read More

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று

Posted by - August 11, 2024
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11) வவுனியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வைப்பு

Posted by - August 10, 2024
வடக்கு மாகாணத்தில் பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
Read More