தாய்மாமன் உயிரிழந்த கவலையில் மருமகன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Posted by - August 14, 2024
யாழில் தாய்மாமன் உயிரிழந்த சோகத்தில் மருமகன் ஒருவர் செவ்வாய்க்கிழமை (14) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
Read More

முல்லைத்தீவு – செஞ்சோலை படுகொலை : 18ஆவது ஆண்டு நினைவேந்தல்

Posted by - August 14, 2024
முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில்  ஸ்ரீலங்கா இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த  மாணவர்களுக்கான நினைவேந்தல் இன்றைய தினம் (14)…
Read More

இளம் தாய் சிந்துஜாவின் மரணம் – மன்னார் வைத்தியசாலைக்கு முன் வெடித்த போராட்டம்

Posted by - August 13, 2024
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மரியராஜ் சிந்துஜா என்ற பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கோரி…
Read More

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றவரை அச்சுறுத்திய வைத்தியர்கள்

Posted by - August 13, 2024
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் உள்ளிட்ட…
Read More

யாழில் 150 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - August 13, 2024
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில்  156  கிலோகிராம் கேரள கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை திங்கட்கிழமை (12) காலை…
Read More

புகையிரத நிலையத்தில் டீசல் திருட்டு ; 80 லீட்டர் டீசலை கைவிட்டு சென்ற கும்பல்

Posted by - August 12, 2024
யாழ்ப்பாணத்தில் புகையிரதத்தில் இருந்து டீசல் திருடிய கும்பல் ஒன்று தப்பி சென்றுள்ள நிலையில், திருடப்பட்ட 80 லீட்டர் டீசல் மீட்கப்பட்டுள்ளது.
Read More

தமிழ் பொது வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

Posted by - August 12, 2024
ஜனாதிபதி தேர்தலில், தமிழ் பொதுக் கட்டமைப்பினால் சுயேட்சை வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று…
Read More

சட்டவிரோதமாக குளம் அமைக்க தனிநபர் ஒருவர் முயற்சி : வவுனியாவில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - August 12, 2024
வவுனியா செட்டிக்குளம் ஆண்டியாபுளியங்குளம் பீகிடியா பாம் கிராம மக்கள் இன்று திங்கட்கிழமை (12) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
Read More