ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழில் துண்டுப் பிரசுரம் வழங்கல்!

Posted by - August 15, 2024
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி 14ஆம் திகதி புதன்கிழமையும் யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. புதன்கிழமை (14) பிற்பகல் யாழ்ப்பாணம் நகர் பகுதியில்…
Read More

காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு !

Posted by - August 15, 2024
வாழைச்சேனை  கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சின்னமியான்கல் வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை…
Read More

கல்முனையில் லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி

Posted by - August 15, 2024
அம்பாறை, கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (14) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. லொறி…
Read More

தமிழ் பொது வேட்பாளர் மக்களை பாதுகாக்கவா? ; தோல்வி அடைந்த ரணிலை பாதுகாக்கவா?

Posted by - August 14, 2024
தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான எண்ணத்தை மாற்றி தோல்வி அடைந்த ரணில் விக்ரம் சிங்கவை…
Read More

முச்சக்கர வண்டி – வேன் மோதி விபத்து ; இருவர் படுகாயம்

Posted by - August 14, 2024
முச்சக்கர வண்டியுடன் வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளானதில்  இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

யாழ். சேந்தாங்குளத்தில் மோதல் ; வாடிகள் , படகுகளுக்கு தீ வைப்பு

Posted by - August 14, 2024
யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் 03 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
Read More

திருகோணமலை, குச்சவெளி, இலந்தைக்குளம் பகுதியில் விகாரை அமைக்க காணி துப்புரவு

Posted by - August 14, 2024
திருகோணமலை, குச்சவெளி இலந்தைக்குளம் பகுதியில் விகாரைக்காக அத்துமீறி துப்பரவு செய்யப்பட்ட மக்களுடைய காணிகளை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், குச்சவெளி…
Read More

யாழ். தென்மராட்சியில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற இருவர் கைது

Posted by - August 14, 2024
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்…
Read More

அம்பாறையில் மாணவன் மீது தாக்குதல்

Posted by - August 14, 2024
அம்பாறையில் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர் குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

யாழில் திருட்டில் ஈடுபடும் நபரின் காணொளிகளை வெளியிட்டுள்ள பொலிஸார்

Posted by - August 14, 2024
யாழில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பான சிசிரிவி காணொளிகளை பொலிஸார்…
Read More