சர்வதேச நாடுகளிலும் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் : காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

Posted by - August 28, 2024
வடக்கிலும் கிழக்கிலும் குரல் கொடுப்பது போல சர்வதேச நாடுகளிலும் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என  மட்டக்களப்பு மாவட்ட வலிந்து…
Read More

பொதுவேட்பாளருக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் ; யாழ் வணிகர் கழகம்

Posted by - August 28, 2024
தமிழர்களின் ஒற்றுமை, சுயாட்சி, மற்றும் சுயநிரணய கோரிக்கையை நிலைநிறுத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளரான பாஅரியநேந்திரனை ஆதரித்து…
Read More

யாழில் 40 இலட்ச ரூபாய் பெறுமதியான சட்டவிரோத கிருமி நாசினிகள் மீட்பு!

Posted by - August 28, 2024
யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து சுமார் 40 இலட்ச ரூபாய் பெறுமதியான சட்டவிரோதமான…
Read More

கச்சதீவில் காப்பாற்றப்பட்ட இந்திய மீனவர்கள் துணை தூதரகத்தில் ஒப்படைப்பு!

Posted by - August 28, 2024
கச்சதீவுக்கு அண்மையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் இன்று…
Read More

இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் உறுதிப்பாட்டை வெளிக்காட்டுக!

Posted by - August 28, 2024
இலங்கையின் இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் உறுதிப்பாட்டை வெளிக்காட்டுமாறு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்து நாட்டின்…
Read More

யாழில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்தவர் உயிரிழப்பு!

Posted by - August 28, 2024
யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இளம் கடற்தொழிலாளி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு, நாகர் கோவில் கடற்பகுதியில் கடற்தொழிலில்…
Read More

சஜித்திற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி கடிதம்

Posted by - August 28, 2024
ஒற்றையாட்சி முறையை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதன் மூலம் மாத்திரமே அனைத்து இனங்களையும் அரவணைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப…
Read More

ரணிலை ஆதரிக்க மாட்டோம்: ஜேவிபி தமிழர்களின் அடித்தளத்தை உடைத்தவர்கள்

Posted by - August 28, 2024
தமிழீழ விடுதலை இயக்கம் ஒருபோதும் ரணிலை ஆதரிக்காது. நாம் மூவர் ஜனாதிபதியை சந்தித்ததாக எம் மீது சேறு பூச முனைகிறார்கள்.…
Read More

யாழில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்தவர் உயிரிழப்பு!

Posted by - August 28, 2024
யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இளம் கடற்தொழிலாளி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு, நாகர் கோவில் கடற்பகுதியில் கடற்தொழிலில்…
Read More

சுவிஸ் குடும்பஸ்தர் கொலை: சி.சி.டி.வி இரசாயன பகுப்பாய்வுக்கு!

Posted by - August 28, 2024
வவுனியா கனகராயன்குளம் சின்னடம்பன் பிரதேசத்தில் நேற்று முன்தினம் சுவிஸில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம்…
Read More