அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கால அரசியலுக்கான புதிய திசைகளை தீர்மானிக்க வேண்டும்

Posted by - October 2, 2024
அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கால அரசியலுக்கான புதிய திசைகளை தீர்மானிக்க வேண்டும் என யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட குருக்கள் ஒன்றியம்…
Read More

இலங்கையின் துயர வரலாறுகளை மீள நிகழ்த்தாத காலமாக உங்கள் ஆட்சிக்காலம் அமையவேண்டும்

Posted by - October 2, 2024
ஈழத்தமிழர்களின் அடிப்படை எதிர்பார்ப்புக்களையும், அபிலாஷைகளையும் உணர்ந்தும், ஏற்றும் செயற்படத்தக்க அரசியல் கூருணர்வும், சகோதரத்துவமும் மிக்க உங்களது ஆட்சிக்காலம் இலங்கையின் துயர…
Read More

எமது கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சிலர் முயற்சி: காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தின்போது அதுவே நடந்தது

Posted by - October 2, 2024
எமது கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொள்கின்றனர். அவ்வாறான செயற்பாடொன்றே இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தின் போதும் நடந்தது…
Read More

சர்வதேச சமூகமும், ஐ.நாவும் ஒன்றிணைந்து நீதியைப் பெற்றுத்தருமா?

Posted by - October 2, 2024
 நாம் உள்ளகப்பொறிமுறையில் நம்பிக்கை இழந்திருப்பதுடன், சர்வதேச நீதிப்பொறிமுறையில் மாத்திரமே முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இறுதிக்கட்டப் போரின்போது எமது அன்புக்குரியவர்கள் சரணடைந்த…
Read More

கொழும்பில் தனித்துப் போட்டி – டக்ளஸ் தேவானந்தா!

Posted by - October 1, 2024
சளைத்தவர்கள் அல்ல நாம், சவால்களை தனித்துவமாகவே சந்தித்தவர்கள் நாங்கள். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலும் களம் காணத் தயாராகி வருகிறோம்…
Read More

ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு!

Posted by - October 1, 2024
ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு பாடசாலை வளாகத்தில் அதிபர் யு.கே.அப்துர் ரஹீம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More

யுத்தத்தால் மரணித்தோருக்கு நினைவுத் தூபி – அங்கஜன் ஜனாதிபதிக்கு கடிதம்!

Posted by - October 1, 2024
யுத்தத்தால் மரணித்தோருக்கான நினைவுத் தூபியை அமைப்பதோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன்…
Read More

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் ; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - October 1, 2024
புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ்…
Read More

“பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக மதிப்போம்” தம்பலகாமத்தில் சிறுவர் தின நிகழ்வு

Posted by - October 1, 2024
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பிரதான சிறுவர் தின நிகழ்வொன்று இன்று  (01) பிரதேச செயலக…
Read More

திருகோணமலையில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் சிறுவர் தினமும் ஆரம்பம்..!

Posted by - October 1, 2024
இவ் வருடத்திற்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வு ” உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே ” என்ற தலைப்பில் இன்று…
Read More