வெள்ளத்தினால் வெளியில் தெரிந்த வெடிபொருட்கள்

Posted by - December 7, 2024
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில வெளியில் தென்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் பகுதியில் இந்த…
Read More

மாசி சம்பலில் கலக்கப்பட்ட அதிகளவான அமிலம்

Posted by - December 7, 2024
மாசி சம்பலில் 230 மில்லிகிராம் பென்சோமிக் அமிலப் பதார்த்தத்தை கலந்து விற்பனை செய்த விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளருக்கம் அக்கரைப்பற்று நீதவான்…
Read More

ஈ. பி. டி. பி. வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்

Posted by - December 7, 2024
பாராளுமன்றத் தேர்தலில் ஈ. பி. டி. பி. சார்பில் போட்டியிட்ட அஹமட் லெப்பை அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை…
Read More

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற பண்பாட்டுப் பெருவிழா

Posted by - December 7, 2024
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகமும் வவுனியா மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய வவுனியா…
Read More

வெள்ளத்தினால் வவுணதீவு நல்லம்மாமடு அணைக்கட்டு சேதம் – புனரமைக்குமாறு விவசாயிகள் வேண்டுகோள்

Posted by - December 7, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கினால் வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட இலுப்பட்டிச்சேனை வயற்கண்ணத்தில் அமைந்துள்ள நல்லம்மா மடு எனும்…
Read More

நாவிதன்வெளியில் அரிய வகை சிறுத்தை உயிரிழப்பு

Posted by - December 7, 2024
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிட்டங்கி ஆற்றின் அருகே Prionailurus viverrinus என்கிற மீன்பிடிப் பூனை (Fishing cat)…
Read More

மாவீரர் வாரம் நினைவுகூரல் குறித்து யாழில் இரு இளைஞர்கள் வாக்குமூலம்

Posted by - December 7, 2024
யாழ்ப்பாணத்தில் மாவீரர் வார நிகழ்வுகளை அனுஷ்டித்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாவீரர் வார காலப்பகுதியில் கொக்குவில் சிவசுப்பிரமணியர்…
Read More

ஆற்றுப்பகுதியில் மீன்பிடித்த நபர் சடலமாக மீட்பு!

Posted by - December 7, 2024
வவுனியா பேராறுநீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.   குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை (6) மாலை இடம்பெற்றது. சம்பவம்…
Read More