கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானசாலைகளுக்கு எதிரான கண்டனப் போராட்டமும் பேரணியும்

Posted by - December 10, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானசாலைகளுக்கு எதிரான கண்டனப் போராட்டமும் பேரணியும் எதிர்வரும் வியாழக்கிழமை (12.12.2024) அன்று காலை 9.30 மணி…
Read More

மனித உரிமைகள் தினம்: வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று விசேட கவனயீர்ப்புப்போராட்டம்

Posted by - December 10, 2024
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (10) வட, கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தமக்குரிய நீதியைக்கோரி…
Read More

பிடி ஆணை பிறப்பிக்கபட்ட நபரை கைது செய்த பொலிசார்; குழப்பம் விளைவித்தமையால் மேலும் இருவர் கைது!

Posted by - December 10, 2024
வவுனியாவில் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை பொலிசார் கைதுசெய்த நிலையில் அந்தபகுதியில் குழப்பநிலை ஒன்று ஏற்ப்பட்டிருந்தது.
Read More

யாழ்ப்பாணத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் மடக்கிப் பிடிப்பு!

Posted by - December 10, 2024
பருத்தித்துறையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை…
Read More

இன்று செல்வத்தை சந்திக்கிறார் கஜேந்திரகுமார்

Posted by - December 10, 2024
தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைவு மற்றும் தமிழ்த்தேசிய கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் தமிழ்த்தேசிய…
Read More

புதிய அரசாங்கமும் மனித உரிமைகள் விடயங்கள் இரட்டை வேடம் போடுகிறதா? – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - December 10, 2024
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மனித உரிமைகள்சார் விவகாரங்களைப் பொறுத்தமட்டில் மிகமோசமாகவே செயற்படுவார் என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்தது. இருப்பினும்…
Read More

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் மோசடி!

Posted by - December 9, 2024
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர்…
Read More