மணல் கடத்திய வாகனம் மீது துப்பாக்கிச் சூடு

Posted by - December 19, 2024
மணல் கடத்திய டிப்பர் வாகனம் ஒன்றைப் பொலிஸார் துப்பாக்கிப்  பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர். நேற்று புதன்கிழமை யாழ். வடமராட்சி, வல்லிபுரம்…
Read More

இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு நிறைவு

Posted by - December 18, 2024
இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர்  தந்தை…
Read More

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் நடைபாதை அமைக்கம் பணி முன்னெடுப்பு!

Posted by - December 18, 2024
வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியின் முகப்பு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணி நகரசபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.   
Read More

யாழில் மின்சாரம் தாக்கி பசு உயிரிழப்பு !

Posted by - December 18, 2024
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி தட்டாதெரு சந்தியில் பாதசாரி கடவைக்கு அருகே மின்சாரம் தாக்கி பசு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (17) உயிரிழந்துள்ளது. 
Read More

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தேவைப்பாடுகள் மற்றும் மேம்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் !

Posted by - December 18, 2024
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்  தேவைப்பாடுகள் மற்றும் மேம்பாடுகள் தொடர்பில் வைத்தியசாலையின்  நோயாளர் நலன்புரிச் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…
Read More

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தாமதமின்றி நடைமுறைப்படுத்துங்கள்

Posted by - December 18, 2024
ஜனாதிபதி அநுரகுமார தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தினை இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த நிலையில் அவர் அங்கு வழங்கிய வாக்குறுதிமொழிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த…
Read More

யாழில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; ஒருவர் கைது

Posted by - December 18, 2024
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு 60 லீட்டர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

யாழில் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம்

Posted by - December 18, 2024
நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (18)…
Read More

சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி

Posted by - December 18, 2024
கிளிநொச்சியில் சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும் இன்று புதன்கிழமை…
Read More

யாழில் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

Posted by - December 18, 2024
தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது நேற்று…
Read More