இரணைமடு குள நீரை ஏன் யாழ் மக்களுக்கு வழங்கமுடியாது: அர்ச்சுனா பகிரங்க கேள்வி!

Posted by - December 26, 2024
இரணைமடு குளத்தில் இருந்து விவசாயத்திற்கு பயன்படும் நீருக்கு மேலதிகமாக வெளியேற்றப்படும் நீர் கொள்வனவினை யாழ். குடிநீர் திட்டத்திற்கு பயன்படுத்துவது தொடர்பிலான…
Read More

அர்ச்சுனாவை அபிவிருத்திக்குழு கூட்டத்தில் எச்சரித்த பனை அபிவிருத்தி சபையின் தலைவர்

Posted by - December 26, 2024
கிளிநொச்சி – பூநகரி கௌதாரி முனையில் மணல் அகழ்வதற்கான அனுமதி இல்லாது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு…
Read More

விபத்தில் இளைஞன் பலி

Posted by - December 26, 2024
வவுனியா கோவில்குளம் பகுதியில் புதன்கிழமை (25) இரவு இடம்பெற்ற விபத்தில் யாழ். அராலி பகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயதுடைய…
Read More

வீடமைப்புத் திட்டத்தை வழங்கக் கோரி மகஜர்

Posted by - December 26, 2024
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வசித்து வரும் மக்களும் அம்பாறை மாவட்ட காணி உரிமைக்கான…
Read More

சுனாமி அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ‘சுனாமி பேபி’

Posted by - December 26, 2024
ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்கு “சுனாமி பேபி” அபிலாஷ் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று (26)…
Read More

சுனாமி ஆழிப்பேரலையால் உயிர் நீத்தோரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

Posted by - December 26, 2024
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு தசாப்த காலங்கள் கடந்துள்ளன. கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்கி…
Read More

நகைக் கடையில் 30 பவுண் நகைகள், பணம் கொள்ளை! – யாழில் சம்பவம்

Posted by - December 26, 2024
யாழ்ப்பாண நகரில் உள்ள நகைக் கடையொன்றில் மேற்கூரை உடைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (24) நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
Read More

வவுனியா சிறைச்சாலையில் பொதுமன்னிப்பில் 8 கைதிகள் விடுதலை!

Posted by - December 25, 2024
நத்தார் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
Read More

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

Posted by - December 25, 2024
நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (25) மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 12 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Read More

பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான செயற்பாட்டுக் குழுக் கலந்துரையாடல்

Posted by - December 25, 2024
பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான செயற்பாட்டுக்குழுக் கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (24) மாவட்டச்…
Read More