யாழில் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் உயிரிழப்பு

Posted by - December 27, 2024
நான்கு நாள்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி மேற்கு, கைதடியைச் சேர்ந்த இரண்டு…
Read More

யாழில் மூன்று மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு

Posted by - December 27, 2024
பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று நேற்றையதினம் (26.12.2024) யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பன்னாலை, தெல்லிப்பழை பகுதியைச்…
Read More

திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு !

Posted by - December 27, 2024
திருகோணமலை கடலில் சிறிய ரக ஆளில்லா விமானம் ஒன்று மிதப்பதை நேற்று வியாழக்கிழமை (26) அதிகாலை அவதானித்த மீனவர்கள் வழங்கிய…
Read More

இலங்கைத் தமிழரசுக் கட்சி மாவையின் தலைமையில் நீடிப்பதில் கட்சிக்குள் இருவேறுபட்ட நிலைப்பாடு

Posted by - December 27, 2024
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவியில் மாவை.சோ.சேனாதிராஜா தொடர்வதில் கட்சிக்குள் இருவேறுபட்ட நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
Read More

தமிழரசின் தலைமையில் மாவை நீடிப்பதா, இல்லையா? – மத்திய செயற்குழு கூட்டத்தில் வாக்கெடுப்பு

Posted by - December 27, 2024
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (28) வவுனியாவில் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் கட்சியின் தலைமைப்பதவியில்…
Read More

தலைமைப் பதவியிலிருந்து நான் விலகவே இல்லை !

Posted by - December 27, 2024
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து நான் விலகவில்லை. அதன் பிரகாரம் கட்சியின் தலைமைப் பதவியில் நானே தலைவராகத்…
Read More

கடலில் மாயமான தந்தை,மகன், மருமகன் சடலங்களாக மீட்பு

Posted by - December 26, 2024
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் சடலங்கள்  விநாயகபுரம்…
Read More

வவுணதீவு பகுதியில் நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Posted by - December 26, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை (26)…
Read More

சுனாமி ஆழிப் பேரலையில் சிக்கி உயிரிழந்த கள்ளப்பாடு பாடசாலை மாணவர்களுக்கு நினைவஞ்சலி

Posted by - December 26, 2024
கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும்போது ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்த 68 மாணவர்களுக்கு இன்று (26) கள்ளப்பாடு…
Read More

கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன், மருமகன் சடலமாக மீட்பு

Posted by - December 26, 2024
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் சடலங்கள் இன்று…
Read More