தம்பகல்ல பகுதியில் புதையல் தோண்டிய இருவர் கைது!

Posted by - December 30, 2024
தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாமல் ஓயா பகுதியில் நேற்று சனிக்கிழமை (28) புதையல் அகழ்வில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்கள்…
Read More

16 அடி நீளமான முதலையொன்று பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது

Posted by - December 30, 2024
மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று ஞாயிற்றுகிழமை (29) பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது.
Read More

வடகிழக்கில் மாணவர்களின் கல்வியில் மீள் எழுச்சி தேவை!

Posted by - December 30, 2024
வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் கடந்தகாலங்களில் எழுச்சி பெற்றிருந்த மாணவர்களின் கல்வி, தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்…
Read More

ஓட்டமாவடி – காவத்தமுனை வயலில் யானை உயிரிழப்பு!

Posted by - December 30, 2024
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை – வட்ட எனும் வயல் பகுதியில் யானை ஒன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More

யாழில். நகைகளை திருடிய குற்றத்திலும் , திருட்டு நகைகளை வாங்கிய குற்றத்திலும் இருவர் கைது

Posted by - December 29, 2024
யாழ்ப்பாணத்தில் , வீடு புகுந்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரும் , திருடிய பொருட்களை வாங்கிய குற்றச்சாட்டில் கைதான நபரும்…
Read More

திருகோணமலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை சீனத் தூதுவர் வழங்கிவைப்பு

Posted by - December 29, 2024
சீன அரசாங்கத்தினால் “சீனாவின் சகோதர பாசம்” என்ற தொனிப்பொருளில் திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள்…
Read More

யாழில் நடைமுறைகளை மீறி பயணிக்கும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - December 29, 2024
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நேற்று சனிக்கிழமை (28) தனியார் பேருந்து ஒன்று சாரதிகளுக்கான நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும்…
Read More

காத்தான்குடியில் வேகமாக பரவும் டெங்கு ; 30 பேர் பாதிப்பு!

Posted by - December 29, 2024
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோயினால் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.நஸீர்தீன் தெரிவித்தார்.
Read More