மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்பு

Posted by - January 16, 2025
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தாந்தாமலை பொலிஸ் காவலரனுக்கு பின்னால் உள்ள…
Read More

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்

Posted by - January 16, 2025
மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் தொடர்பான உண்மைகளை உடன் வெளியிடுங்கள். இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி…
Read More

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும்

Posted by - January 16, 2025
முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது…
Read More

மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

Posted by - January 16, 2025
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று புதன்கிழமை (15)…
Read More

அதானி ஒப்பந்தம் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

Posted by - January 16, 2025
மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டம் தொடர்பில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை வலுவற்றதாக்க…
Read More

நுளம்புக்குப் புகை மூட்டிய மூதாட்டி உயிரிழப்பு

Posted by - January 16, 2025
நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்.…
Read More

யாழில் வித்தியாசமான போராட்டம்

Posted by - January 16, 2025
வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள் மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம்  யாழ். நகர்ப்பகுதியில் வியாழக்கிழமை (16) காலை…
Read More

அம்பாறையில் மழையால் வயல் நிலங்கள் நாசம்

Posted by - January 16, 2025
அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு கடந்த  செவ்வாய்க்கிழமை (14)  திறந்து விடப்பட்ட நிலையில் இடைவிடாத மழை வீழ்ச்சி காரணமாகவும் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில்  வானம் மேகமூட்டத்துடன் வியாழக்கிழமை (16) காணப்படுவதுடன்  அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் சில இடங்களில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது.இம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக தாழ்நிலங்கள்  வயல் நிலங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை  மாவட்டம் சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி  பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  சவளக்கடை  கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மை செய்கையில் 2000 ஏக்கருக்கும் அதிகமாக செய்கை பண்ணப்பட்டுள்ளன.  சவளக்கடை, அன்னமலை, வேப்பையடி, 5ஆம் கொலனி ,  போன்ற பல்வேறு பகுதிகளில் காணப்படும் வயல் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்
Read More

மன்னார் துப்பாக்கிப் பிரயோகம்: இருவர் உயிரிழப்பு

Posted by - January 16, 2025
மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று (16) காலை இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு…
Read More

மோட்டார் சைக்கிள் மோதியதில் வீதியில் நடந்து சென்ற ஒருவர் பலி

Posted by - January 16, 2025
வீதியில் நடந்து சென்ற மாற்றுத்திறனாளியான முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர்…
Read More