எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை

Posted by - January 22, 2025
இராமநாதன் லோச்சனவுக்கு எதிராகவே அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை என யாழ்.…
Read More

நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது – தீவக சிவில் சமூகம்

Posted by - January 22, 2025
மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு நீதிபதி இளஞ்செழியனுக்கு…
Read More

மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு

Posted by - January 22, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் இன்று புதன்கிழமை (22) காலை 7 மணி வரையில்…
Read More

யாழ் வர்த்தக கண்காட்சி

Posted by - January 22, 2025
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமை (02) வரை இடம்பெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More

சட்டவிரோத மீன்பிடித் தொழிலாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Posted by - January 22, 2025
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி தொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Read More

ஊடகவியலாளருக்கு திறந்த பிடியாணை

Posted by - January 22, 2025
மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான  நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட…
Read More

அர்ச்சுனாவின் பெயரில் குழப்பம்

Posted by - January 22, 2025
அர்ச்சுனா ,லோச்சனாவாக மாறியதால் சந்தேகநபராக ஏற்றுக்கொள்ள முடியாது – நீதிமன்றம்! யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடமைகளுக்கு இடையூறு…
Read More

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை நான்காக உயர்வு

Posted by - January 22, 2025
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தராகக் கலாநிதி த.பிரபாகரன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்துடன்…
Read More

கிளிநொச்சியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ளம்

Posted by - January 22, 2025
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் மக்கள் இருப்பிடங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததுடன் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Read More