வவுனியா மாவட்டத்தில் 80 வீதமான உழுந்து செய்கை முழுமையாக பாதிப்பு

Posted by - January 24, 2025
வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து பெரும் மழையின் காரணமாக 80 வீதமான உழுந்து செய்கையானது  முழுமையாக பாதிக்கப்படைந்துள்ளது.
Read More

பெண்களின் உள்ளூர் உற்பதியை முன்னேற்ற சுயதொழில் கண்காட்சி

Posted by - January 24, 2025
உள்ளூர் உற்பத்திகளை  அதிகரிக்கும் நோக்கோடு  2025 ஆம் ஆண்டுக்கான  என்.எல்.எப் பஷன் கடைத்தாெகுதி திறந்து வைக்கப்பட்டதுடன் சுயதொழில் விற்பனையும் ,…
Read More

யாழில் ஆரம்பமாகியது உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி

Posted by - January 24, 2025
நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை  (24) யாழ்ப்பாணம்…
Read More

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்பு

Posted by - January 24, 2025
கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும்  திறக்கப்பட்டதன் காரணமாக…
Read More

யாழ். பல்கலைக்கழக சட்டபீடத்தின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனிக்கிழமை ஆரம்பம்!

Posted by - January 23, 2025
யாழ்ப்பாண பல்கலைக்கழகச் சட்டபீடத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு எதிர்வரும் 25, 26ஆம் திகதிகளில் யாழ்.…
Read More

கிளிநொச்சியில் வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் – மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு

Posted by - January 23, 2025
கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்புறத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் எந்தவித அனுமதியும் பொறாமல்…
Read More

ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் பொலிஸாரின் தமிழர்களிற்கு எதிரான மனோநிலையில்மாற்றம் ஏற்படவில்லை

Posted by - January 23, 2025
மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் 70ஆண்டுகளாக தமிழர்களிற்கு எதிரான ஒடுக்குமுறையில் ஈடுபட்ட பொலிஸாரது மனநிலையில்…
Read More

சட்டத்தரணி நடராஜர் காண்டீபனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை

Posted by - January 23, 2025
சட்டத்தரணி நடராஜர் காண்டீபனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இன்று விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது-
Read More

வெள்ளத்தில் மூழ்கிய பத்தினி அம்மன் ஆலயம்

Posted by - January 23, 2025
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை – பாலம்போட்டாறு அருள்மிகு பத்தினி அம்மன் ஆலயம் வெள்ளத்தில்…
Read More

தமிழர் தீர்வுத்திட்டம் குறித்த முக்கட்சி சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை – தமிழரசுக்கட்சி

Posted by - January 23, 2025
தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்ததை அடுத்து, தமிழ்த்தேசிய…
Read More