நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைப்பு செய்யப்பட்ட கட்டடம் திறப்பு

Posted by - January 26, 2025
புலம்பெயர் உறவுகள் மற்றும் கலைஞர்களின் ஆதரவுடன் புனரமைக்கப்பட்ட நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைக்கப்பட்ட  கட்டிடத் திறப்பு விழா இன்று சனிக்கிழமை…
Read More

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 சந்தேகநபர்கள் கைது

Posted by - January 26, 2025
கிளிநொச்சி திருநகர் பகுதியில்  புதையல் தோண்ட முயற்சித்த  10 சந்தேகநபர்கள்  சனிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவு

Posted by - January 26, 2025
மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன்நிறுத்த வலியுறுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாகவும் மாணவர்களின்…
Read More

மது போதையில் வயோதிபப் பெண்ணை மோதித்தள்ளிய பொலிஸார்

Posted by - January 25, 2025
கிளிநொச்சி – ஏ9 பிரதான வீதியில் அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் வயோதிபப் பெண் ஒருவரை மோட்டார்…
Read More

யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர்

Posted by - January 25, 2025
திருகோணமலை – கம்பகொட்ட பகுதியில் நேற்று யானை தாக்கியதில் நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு…
Read More

இரு குழுக்களுக்கு இடையில் பெரும் மோதல் ; பலர் படுகாயம்

Posted by - January 25, 2025
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடைப் பகுதியில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த…
Read More

யாழ். பலாலியில் 101 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - January 25, 2025
யாழ்ப்பாணம், பலாலி, அன்ரனிபுரம் கடற்கரை பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபராருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா

Posted by - January 25, 2025
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தைப்பொங்கல் நிகழ்வானது நேற்று வெள்ளிக்கிழமை (24)…
Read More

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் தகராறு ; 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - January 25, 2025
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமா இதுவரை எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை…
Read More