யாழ். மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூல் ஜனாதிபதியால் வெளியீடு

Posted by - February 1, 2025
யாழ்ப்பாண மாவட்டத்தின்  கலாசார ரீதியான சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள்  தொடர்பில்  டிஜிற்றல் அடிப்படையிலான  சுற்றுலா…
Read More

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் அழைப்பு

Posted by - February 1, 2025
அரசியல் கைதிகள் விடுதலை, காணி அபகரிப்பு போன்ற பிரச்சனைகள் தீர்வின்றி தொடரும் நிலையில் சுதந்திர தினத்தை கொண்டாட முடியாது எனவும்,…
Read More

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Posted by - February 1, 2025
கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் விநியோகிக்கப்பட்ட குடிநீர் விநியோகமானது திடீரென முன்னறிவித்தல் இன்றி சில நாட்களாக…
Read More

யாழ். வடமராட்சியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய ஆமைகள்

Posted by - February 1, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கின. இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில்…
Read More

வவுனியா இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 1, 2025
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடித்து வழக்கு விசாரணையை வவுனியா…
Read More

மக்களுக்கான ஜனாதிபதியால் எமக்காக ஐந்து நிமிடங்கள் ஒதுக்க முடியவில்லையா?

Posted by - January 31, 2025
யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி எங்களுக்காக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க முடியாது சென்றுள்ளார். வாக்குக்காக மட்டும் எங்களை நாடும்…
Read More

கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சமூகம் கிழக்கு ஆளுனரிடம் விசேட கோரிக்கை

Posted by - January 31, 2025
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும், கிழக்கு மாகாணத்தில் வாழும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்…
Read More

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான 17 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 31, 2025
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று…
Read More

மாவை என்ற பாத்திரத்தின் பங்களிப்பு வரலாற்று அடையாளமாக என்றுமிருக்கும்

Posted by - January 31, 2025
வெற்றி பெறவில்லை என்றாலும் அரசியல் பயணத்தில் மாவை சேனாதிராஜா என்ற பாத்திரத்தின் பங்களிப்பு வரலாற்று அடையாளமாக என்றுமிருக்கும் என சமத்துவக்…
Read More

ஊடகவியலாளர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

Posted by - January 31, 2025
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை  நினைவுகூரும் வகையில் நேற்று (30) மட்டு காந்தி பூங்காவில்…
Read More