50 மீற்றர் தொலைவிலுள்ள பாடசாலை மைதானத்துக்கு ஒரு கிலோ மீற்றர் நடந்து செல்லும் மாணவர்கள்!

Posted by - February 3, 2025
கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் தங்களது பாடசாலைக்கு முன்பாக 50 மீற்றர் தொலைவில் உள்ள மைதானத்திற்கு சுமார் ஒரு கிலோ…
Read More

போலி வெளிநாட்டு முகவர் நிலையத்தின் உரிமையாளர் கைது

Posted by - February 3, 2025
மட்டக்களப்பில் – ரூமேனியா மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கு வேலை பெற்றுதருவதாக தலா 16 இலச்சம் ரூபா வீதம் 12 பேரிடம்…
Read More

முல்லைத்தீவில் தொடர் காணி பறிப்பு- ரவிகரன்

Posted by - February 3, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதால்,…
Read More

மட்/ தேற்றத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்!

Posted by - February 3, 2025
கிழக்கிலங்கையின் மிகப் பழமையான அம்மன் ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு தேற்றத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஸ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மகா…
Read More

யாழுக்கு ஜனாதிபதி ஹெலிகொப்டரில் சென்றாரா? – பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

Posted by - February 3, 2025
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கு இராணுவ படைக்கு…
Read More

யாழில் அதீத போதையால் சுகவீனமுற்ற இளைஞன் உயிரிழப்பு

Posted by - February 3, 2025
அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) உயிரிழந்தார்.
Read More

மட்டக்களப்பில் மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் பலி

Posted by - February 3, 2025
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த  மின்சார கம்பியில் சிக்கி  குடும்பஸ்தர் ஒருவர் உயிரழந்ததுடன்…
Read More

மாவையின் இலட்சியக் கனவை நனவாக்க அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும்

Posted by - February 3, 2025
தமிழ் மக்களின் இலக்கினை அடைவதற்கான தமிழ்த் தேசியக் கட்சிகிளின் தலைவர்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டுமென்ற சேனாதிராஜாவின் இலட்சியக் கனவை நனவாக்க…
Read More

கல்முனையில் பழுதடைந்த பழங்கள் சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றல்

Posted by - February 2, 2025
கல்முனை நகர் பகுதியின் பிரதான வீதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த ஒரு தொகை தோடம்பழங்கள் மற்றும் திராட்சைப் பழங்கள் கல்முனை…
Read More

யாழ்ப்பாணத்தில் சிவபூமி திருக்குறள் வளாகம் திறந்து வைப்பு

Posted by - February 2, 2025
சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Read More