சுதந்திர தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் நீதிகோரி போராட்டம் !

Posted by - February 4, 2025
இலங்கையின் சுதந்திரம் தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நீதி கோரி போராட்டமொன்று இன்று…
Read More

வவுனியா சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் விடுவிப்பு

Posted by - February 4, 2025
தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து இருவர் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை (04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Read More

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 16 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை

Posted by - February 4, 2025
இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 16…
Read More

கரிநாளாக அனுஸ்டித்து  போராட்டம் !

Posted by - February 4, 2025
இலங்கையின் சுதந்திர நாளை கரிநாளாக அனுஸ்டித்து  போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
Read More

துவரங்குளம் வயல்காணி விடுவிப்பில் நீதிமன்றக்கட்டளை நடைமுறைப்படுத்தப்படவில்லை

Posted by - February 4, 2025
முல்லைத்தீவு – மாந்தைகிழக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட துவரங்குளம் மற்றும், அக்குளத்தின் கீழான வயல் நிலங்களையும் மக்களிடம் கையளிக்கும் விடயத்தில் நீதிமன்றம்…
Read More

26 வயது இளைஞன் கேரளா கஞ்சாவுடன் கைது

Posted by - February 4, 2025
கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் திங்கட்கிழமை (3) இரவு அம்பாறை மாவட்டம்…
Read More

யாழ் பல்கலையில் கறுப்புக்கொடி

Posted by - February 3, 2025
இலங்கையின் சுதந்திரதினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரவிரவாக கறுப்புக்கொடி கட்டப்பட்டுள்ளது.  
Read More

சுதந்திர தினத்தன்று ஆர்ப்பாட்டங்கள் : 7 பேருக்கு மட்டக்களப்பு நீதிமன்றம் தடை உத்தரவு!

Posted by - February 3, 2025
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய சுதந்திர தினமான நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (4) ஆர்ப்பாட்டங்கள், சட்டவிரோத செயற்பாடுகளில்…
Read More

கஜேந்திரகுமாரிற்கு பக்கபலமாக இருக்க தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறி விட்டனர்- தையிட்டி காணி உரிமையாளர்கள் விசனம்

Posted by - February 3, 2025
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தலைமையில் இடம்பெற்ற யாழ்மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தையிட்டி விகாரை விவகாரம் குறித்து ஜனாதிபதி பதிலளிக்கவிருந்த…
Read More

வவுனியா தவசிகுளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல்!

Posted by - February 3, 2025
வவுனியா, தவசிகுளம் பகுதியில் இரண்டு அணிக்களுக்கிடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதன் போது குறித்த மைத்தானத்திற்குள் வந்த சிலர்…
Read More