குற்றச்சாட்டை ரவிராஜ் சசிகலா மறுதலித்துள்ளார்!

Posted by - February 13, 2025
சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் சத்தியலிங்கத்தின் மிரட்டலினாலேயே மாவை சேனாதிராசா மரணமடைந்ததாக ரவிராஜ் சசிகலா தெரிவித்தாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ரவிராஜ் சசிகலா மறுதலித்துள்ளார்.
Read More

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் – தையிட்டி போராட்டத்தில் ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்

Posted by - February 13, 2025
தையிட்டி காணி அளவீடு செய்யப்படும் நோக்கம்  தொடர்பில் எம்மவர்கள் சிலரிடம் காணப்பட்ட புரிதலின்மையைால் தையிட்டி விகாரையை சூழவுள்ள தனியார் காணிகளை…
Read More

நாசகார செயலில் ஈடுபட்டு தொப்புள் கொடி உறவுகள்

Posted by - February 12, 2025
இலங்கையின் கடல் வளத்தை அழிதொழிக்கும் நடவடிக்கையில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில்…
Read More

அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம்

Posted by - February 12, 2025
யாழ்ப்பாணம்  பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில்…
Read More

தையிட்டி விகாரை விடயத்தில் சட்ட ஆட்சி செல்லுபடியாகாது

Posted by - February 12, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனாதிபதி சட்ட ஆட்சியைப் பலப்படுத்தப் போவதாக தனது கொள்கை விளக்கவுரையில் குறிப்பிட்டார். ஆனால், சட்டவிரோதமாக…
Read More

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண் நகை, பணம் திருட்டு! – ஐஸ் போதைப்பொருள், நகையுடன் சந்தேக நபர் கைது

Posted by - February 12, 2025
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து 2 பவுண் நகை மற்றும் ஒரு இலட்சம் ரூபா…
Read More

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய காட்டுயானைகள்!

Posted by - February 12, 2025
மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி வயல் கண்டத்துக்குள் இன்று புதன்கிழமை (12) அதிகாலையில் புகுந்த காட்டுயானைகள்…
Read More

வாழைச்சேனை – ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

Posted by - February 12, 2025
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன் உயிரிழப்பு

Posted by - February 12, 2025
அம்பாறை  மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புறநகர் பிரதேசத்தில் தேங்காய் பறிக்கத்  தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் கீழே…
Read More

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய நினைவுகள் நிழலாடி மனம் வேதனைக்குள்ளாகிறது!

Posted by - February 12, 2025
இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பல முறை மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்துடன் பேசிய நினைவுகள் வந்து நிழலாடி…
Read More