குறித்த காணியில் துப்பரவு பணியில் ஈடுடிட்டுக் கொண்டிருந்தபோது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து அதனை மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

