யாழில் வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான ஓய்வு பெற்ற அதிபர் உயிரிழப்பு

Posted by - February 20, 2025
யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் இருந்த வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Read More

சட்டவிரோதமான முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட அறுவர் படகுகள் வலைகளுடன் கைது

Posted by - February 20, 2025
வட்டுவாகல் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட  குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கைது…
Read More

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் யாழ். நீதிமன்ற நீதவான்!

Posted by - February 20, 2025
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா இன்றைய தினம் (20)…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டம்!

Posted by - February 20, 2025
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றைய தினம் (20) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம்…
Read More

நெடுந்தீவில் ஆறு மீனவர்கள் கைது

Posted by - February 20, 2025
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே…
Read More

எரகம பகுதியில் கூரிய ஆயுதத்ததால் தாக்கி பெண்ணொருவர் கொலை!

Posted by - February 20, 2025
அம்பாறை, எரகம பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட அரபா நகர் பகுதியில் நேற்று புதன்கிழமை (19) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை…
Read More

முன்னாள் எம்.பி கஜேந்திரனுக்கு பொலிசார் வாக்கு மூலம் பெற அழைப்பு

Posted by - February 20, 2025
தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிராக  போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்…
Read More

யாழில் மூவர் மீது கொடூரத் தாக்குதல்

Posted by - February 19, 2025
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் (19) இன்று மாலை மூவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குடும்ப தகராறின்…
Read More

கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரனை விசாரணைக்கு அழைத்த பொலிஸார்

Posted by - February 19, 2025
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு எதிராக 12.02.2025 அன்று போராட்டம் நடத்தியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸ் நிலையத்திற்கு…
Read More

மாற்றி அடித்தார் அர்ச்சுனா எம்.பி

Posted by - February 19, 2025
புதுக்கடை  நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
Read More