மயங்கி வீழ்ந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

Posted by - February 26, 2025
மரணச்சடங்குக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின தந்தையான …
Read More

யாழில் காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு 30 ஆயிரம் ரூபா தண்டம்

Posted by - February 26, 2025
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்ட…
Read More

சம்மாந்துறையில் 05 உணவக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Posted by - February 26, 2025
சம்மாந்துறையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது நேற்று செவ்வாய்க்கிழமை (25) திடீர்…
Read More

யாழ். போதனா நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம்

Posted by - February 26, 2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளைய தினம் வியாழக்கிழமை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை…
Read More

யாழில் பொறியியலாளரின் தன்னிச்சையான செயற்பாட்டால் விபத்துக்குள்ளான இளைஞன் !

Posted by - February 25, 2025
மீனவர்களின் கருத்துக்களை உள்வாங்காது கெங்காதேவி துறைமுகத்தை,  அதிகாரிகள் தன்னிச்சையாக அபிவிருத்தி செய்து வருவதால் அந்த கடற்பகுதியில் மீனவரின் படகு ஒன்று…
Read More

நெடுந்தீவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொதுமக்கள் குறைகேள் சந்திப்பு

Posted by - February 25, 2025
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பிரதேசத்தில் பொதுமக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெறவுள்ளது.
Read More

அநுரவின் கன்னி பட்ஜட் : இனிப்பு என்று எழுதிய காகிதத்தால் சுற்றப்பட்ட நஞ்சு

Posted by - February 25, 2025
அநுர அரசாங்கத்தின் கன்னி வரவு-செலவுத்திட்டமானது தமிழ் மக்களின் உணர்வுகளை திசைதிருப்பி அவர்களின் அபிலாஷைள் ஒருபோதும் நிறைவேறாமல் தடுப்பதற்கான நஞ்சை மறைப்பதற்காக…
Read More

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள் – கார்

Posted by - February 25, 2025
வவுனியா, பூந்தோட்டம் வீதியில் நேற்று கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்…
Read More

வெடுக்குநாறிமலை சிவராத்திரி இரவில் இல்லை

Posted by - February 25, 2025
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினமன்று பகலில் மாத்திரம் பூஜைகள் செய்வதற்கு ஆலய நிர்வாகத்திற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது.
Read More