கிளிவெட்டி – குமாரபுரம் வன்முறைச் சம்பவம் : கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு பிணை

Posted by - March 1, 2025
திருகோணமலை, கிளிவெட்டி – குமாரபுரம் வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்கள், தலா ஒரு இலட்சம்…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய 4 கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைய வேண்டும்

Posted by - March 1, 2025
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை…
Read More

யாழ். செம்பியன்பற்று வடக்கில் இரவோடு இரவாக காடழிப்பு!

Posted by - March 1, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் இயந்திரம் மூலம் இரவோடு இரவாக பெருமளவான காடு அழிக்கப்பட்டுள்ளது.
Read More

மூதூரில் பஸ் – லொறி மோதி விபத்து ; 29 பேர் காயம்

Posted by - March 1, 2025
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் மூதூர், இருதயபுரம்  பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (01) இடம்பெற்ற விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
Read More

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றிணைவு

Posted by - March 1, 2025
தமிழ் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில்  பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என…
Read More

எவ்வித தடங்கலுமின்றி நாட்டு மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்க தீர்மானம்

Posted by - March 1, 2025
மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் அரச துறையில் இருந்து கிடைக்கின்றதா அல்லது தனியார் துறையில் இருந்து கிடைக்கிறதா என பார்க்காது எந்தவொரு…
Read More

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மக்கள் சந்திப்பு நெடுந்தீவில்!

Posted by - March 1, 2025
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நெடுதீவுக்கான கள விஜயம் ஒன்று ஆணையாளர் பேராசிரியர் தை.தனராஜ்…
Read More

புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனை ; இரு இளைஞர்கள் கைது !

Posted by - March 1, 2025
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

வட்டுவாகல் விகாரையின் கீழ் 2009 இல் சரணடைந்தோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர்

Posted by - March 1, 2025
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ்…
Read More