சத்தியசீலனிடம் 8 மணி நேர விசாரணை

Posted by - March 3, 2025
TNPF இளைஞர்அணி தலைவர் இன்னாசிமுத்து சத்தியசீலன் ஆசிரியரிடம் 8 மணிநேரமா பரந்தனிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணை நடாத்தினர்.
Read More

மட்டக்களப்பில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்

Posted by - March 3, 2025
மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக (03) இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More

யாழில் மாணவர்களை தவறான நடத்தைகளுக்குள்ளாக்கும் புதிய வலையமைப்பு !

Posted by - March 3, 2025
யாழ்.நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்கள் குழுவொன்று பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்று திரட்டி உருவாக்கப்பட்ட சமூக ஊடக…
Read More

இந்திய அமைதி காக்கும் படைகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வு வேண்டும்!

Posted by - March 3, 2025
இந்திய அமைதி காக்கும் படைகளால் சிறிலங்காவில்மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வு வழங்கவேண்டிய கடப்பாடு இந்தியஅரசாங்கத்திற்கு உள்ளது. என…
Read More

மீனவர் கைதிகளை சந்தித்த சிறிதரன்

Posted by - March 3, 2025
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று பார்வையிட்டு உள்ளார்.…
Read More

3 மாடுகள் உயிரிழப்பு

Posted by - March 3, 2025
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் திங்கள்கிழ​மை (3) ஆம் திகதி மூன்று மாடுகள் உயிரிழந்துள்ளதுடன்,…
Read More

யாழில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள்

Posted by - March 3, 2025
யாழ்ப்பாணம்  – அரியாலை சித்துப் பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக அரசாங்கம் தேவையான  ஒத்துழைப்புக்களை வழங்கும் என…
Read More

யாழ். அரியாலை மனித எச்சங்கள் மீட்கப்பட்ட விவகாரம் ; விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும்

Posted by - March 3, 2025
யாழ். அரியாலை சித்துப் பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையில் அரசாங்கம் தேவையான  ஒத்துழைப்புக்களை…
Read More