காணியில் கால் பாதிக்காது எமது போராட்டம் முடியாது கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் ஐம்பதாவது நாளை எட்டியது

Posted by - April 19, 2017
கேப்பாபுலவில் இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ள கேப்பாபுலவு மக்கள் போராட்டம் இன்று ஐம்பதாவது…
Read More

காணிகளை விடுவிக்க கோரி முள்ளிக்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - April 19, 2017
மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரின் வசமுள்ள முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்கள் உள்ளிட்ட காணிகளை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மன்னார்…
Read More

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் பிரதேச செயலக ஊழியர்கள் போராட்டம்

Posted by - April 19, 2017
கொடிகாமம் ஜே-322 கிராம சேவையாளரை தாக்கிய சந்தேக நபர்களை கைது செய்யக்கோரி சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்னால் பிரதேச செயலக…
Read More

இராணுவத்தின் பயன்பாட்டிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு முதற்படி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - April 19, 2017
இராணுவத்தின் பயன்பாட்டிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு முதற்படி ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணிகள் விடுவிப்பு தொடர்பாக…
Read More

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் அழித்து வருகின்றது-ஜனநாயக போராளிகள் கட்சி (காணொளி)

Posted by - April 19, 2017
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது. மட்டக்களப்பு அம்பாறை…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறையின் இரண்டாவது அனைத்துலக சைவமாநாடு(காணொளி)

Posted by - April 19, 2017
  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறையின் இரண்டாவது அனைத்துலக சைவமாநாடு இம்மாதம் 21,22,23ஆம் நாட்களில் நடைபெறவுள்ளதாக பேராசிரியர் ம.வேதநாதன் அறிவித்துள்ளார்.…
Read More

அனுமதி கிடைத்தவுடன் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமிக்கப்படுவார்கள்- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - April 19, 2017
  அரசாங்கத்தினால் திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் இனங்காணப்பட்டுள்ளன அமைச்சுக்களின் அனுமதி கிடைத்தவுடன் அவ்வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சட்ட மூலத்தில் ஜே.வி.பியினர் கேட்டுக்கொண்ட திருத்தம் தற்போது வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது- எம்.ஏ.சுமந்திரன்;(காணொளி)

Posted by - April 19, 2017
காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சட்ட மூலத்தில் ஜே.வி.பியினர் கேட்டுக்கொண்ட திருத்தம் தற்போது வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…
Read More

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், மீதொட்டமுல்லையில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி (காணொளி)

Posted by - April 19, 2017
  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாகிரக போராட்டம் 57 நாளாக நேற்றும் முன்னெடுத்தனர். இந்நிலையில மீதொட்டமுல்ல பகுதியில் ஏற்பட்ட…
Read More

மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தைக் கைவிடுவதற்கு முடிவு- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - April 19, 2017
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தைக் கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம்…
Read More