வடக்கில் கட்டுப்பாட்டு விலையை மீறும் வர்த்தகர்களுக்கு நடவடிக்கை-பாவனையாளர் அதிகார சபை

Posted by - April 29, 2017
இலங்கை பாவனையாளர் அதிகார சபையின் வவுனியா, முல்லைத்தீவு,  ஆகிய மாவட்டங்களுக்கான பாவனையாளர் அதிகார சபையின்  அலுவலகத் தினால் பொது மக்களினதும்…
Read More

39 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

Posted by - April 29, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்…
Read More

மன்னாரில் கடற்படையினருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு

Posted by - April 29, 2017
மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் வாழ்விடங்களில் உள்ள கடற்படை முகாமை பின் நகர்த்தி அப்பகுதியில் மக்களின் வாழ்விடத்திற்கு…
Read More

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 69 வது நாளாக தொடர்கிறது

Posted by - April 29, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்றுசனிக்கிழமை     அறுபத்திஒன்பதாவது  நாளாக…
Read More

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற அன்னாசி அறுவடை விழா

Posted by - April 29, 2017
வவுனியா விவசாய திணைக்களத்தின் முருகனூர் பண்ணையில் செய்கை பண்ணப்பட்ட அன்னாசி அறுவடை விழா சிறப்பாக இடம்பெற்றது. வடமாகாண விவசாய அமைச்சின்…
Read More

கிளி நொச்சியில் விபத்துகளை குறைக்க மாற்று பாதை அமைத்து தருமாறு கோரிக்கை – சு.அருமைநாயகம்

Posted by - April 29, 2017
முறிகண்டிக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் ஏற்படும் அதிக விபத்தினைத் தடுக்கும் வகையில்  ஏ9 வீதிக்குச் சமாந்தரமானதாக மற்றுமோர் புதிய பாதை…
Read More

மறைந்த ஊடகவியலாளர் சிவராமின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று கிளிநொச்சியில்

Posted by - April 29, 2017
மறைந்த ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெறவுள்ளது. கிளிநொச்சியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு…
Read More

கிளிநொச்சியில் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை

Posted by - April 28, 2017
கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நான்கு மணியளவில்…
Read More

சுன்னாகம் பொலிஸாரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி இளஞ்செழியன்!

Posted by - April 28, 2017
சுன்னாகம் பொலிஸாரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்.இளைஞன் சுமணனின் வழக்கு விசாரணையின் தொகுப்புரை எதிர்வரும் மே மாதம் 3ஆம்…
Read More