உபவேந்தர் பதவிக்காக ஒன்பது பேர் களத்தில்

Posted by - March 7, 2025
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பணியாற்றிய  பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் முதலாவது மூன்றாண்டு பதவிக்காலம் கடந்த 2024.08.08 ஆம் திகதியுடன் நிறைவடைந்த…
Read More

யாழில் மாற்றுவலுவுடையோருக்காக விசேட திட்டம்

Posted by - March 7, 2025
இலங்கையில் முதன் முறையாக யாழ் மாவட்டத்தில் மாற்றுவலுவுடையோருக்காக விசேடமாக உள்ளூரிலேயே தயாரிக்கபட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்…
Read More

118ஆவது வடக்கின் சமர் : யாழ். மத்திய அணி 131, சென். ஜோன்ஸ் 104 – 3 விக். அஷ்னாத் 5 விக்கெட் குவியல்

Posted by - March 6, 2025
யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (06) ஆரம்பமான சென். ஜோன்ஸ் அணிக்கும் யாழ். மத்திய  அணிக்கும்  இடையிலான 118ஆவது…
Read More

வடக்கு மாகாணத்தில் ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல்

Posted by - March 6, 2025
கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் வேகமாகப் பரவி பன்றி வளர்ப்புப் பண்ணைகளில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது.
Read More

மட்டக்களப்பில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்

Posted by - March 6, 2025
மட்டக்களப்பில் கடந்த 2024ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள்…
Read More

புதூரில் இருவர் கைது

Posted by - March 6, 2025
மட்டக்களப்பு புதூர் பிரதேசத்தில் ஐஸ் போதை பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன்  இருவரை புதன்கிழமை (05) இரவு கைது செய்துள்ளதாக…
Read More

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் சடலம் மீட்பு

Posted by - March 6, 2025
பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில்  தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
Read More

யாழில் அந்தோனி திரைப்பட பூஜை வழிபாடுகள்

Posted by - March 5, 2025
ஓசை பிலிம்ஸ் கலைவளரி சக.இரமணா வழங்கும் அந்தோனி திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வு பூஜை வழிபாடுகள்  யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர்…
Read More

தங்கச் சங்கிலி அபகரிப்பு ; ஒருவர் கைது, மற்றையவருக்கு ​வலை

Posted by - March 5, 2025
யாழ்ப்பாணம் வல்லை வெளிப்பகுதியில் பெண்ணொருவரின்  தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை…
Read More

கிறீஸ் பூதம் ஏவப்பட்டதைப் போன்ற சூழலை மீண்டும் உருவாக்க அரசாங்கம் திட்டமிடுகிறதா?

Posted by - March 5, 2025
கடந்த காலங்களில் வடக்கில் கிறீஸ் பூதம் ஏவப்பட்டது போன்ற சூழலை உருவாக்க அரசாங்கம் திட்டமிடுகிறதா என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இது…
Read More