17 இந்திய மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை !

Posted by - March 8, 2025
இலங்கை கடல் எல்லை பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேருக்கு 10 வருடங்கள்…
Read More

ஆட்சியாளர்கள் மாறினாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை

Posted by - March 8, 2025
ஆட்சியாளர்கள் மாறுகின்றபோதும் எவருமே காணாமல் ஆக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்…
Read More

வடக்கின் சமரில் சென் ஜோன்ஸ் கல்லூரி வெற்றி

Posted by - March 8, 2025
வடக்கின் சமரில் சென் ஜோன்ஸ் கல்லூரி ஒரு ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. ‘வடக்கின் சமர்’ என அழைக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும்,…
Read More

பளை வேம்படிக்கேணியில் கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - March 8, 2025
கிளிநொச்சி பளை, வேம்படிக்கேணியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை மைல்வாகனம்  நபருக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து சடலம் ஒன்று வெள்ளிக்கிழமை (7)…
Read More

போராட்டம் ஆரம்பமாகி 8 வருடம் – வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - March 8, 2025
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப்…
Read More

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

Posted by - March 7, 2025
வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவையொட்டி இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் யாழ்ப்பாண…
Read More

கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

Posted by - March 7, 2025
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை (06) இரவு கைது…
Read More

நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !

Posted by - March 7, 2025
திருகோணமலை – புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் இன்று வெள்ளிக்கிழமை (07) காலை நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரியும், நியமனத்தை…
Read More

மூதூர் பொலிஸாரினால் கணவன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - March 7, 2025
மூதூர் பொலிஸாரினால்  கணவன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு நீதி கோரி பாதிக்கப்பட்டவரின் மனைவியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு…
Read More

நிறக்குறியீடு இல்லாத பானங்கள் சிக்கின

Posted by - March 7, 2025
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகளில் வெள்ளிக்கிழமை (07) திடீர் பரிசோதனை செய்யப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய…
Read More