பட்டலந்த விவகாரம் குறித்து கொதித்தெழுந்த சிவஞானம்

Posted by - March 13, 2025
பட்டலந்த விவகாரம் போன்று எத்தனை ஆயிரமாயிரம் சம்பவங்கள் எமது மண்ணிலே நடந்திருக்கிறது. இந்தச் சம்பவங்கள் உங்களுக்கு தெரியவில்லையா? இதற்கு என்ன…
Read More

கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Posted by - March 13, 2025
கிளிநொச்சி- தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்று…
Read More

சம்மாந்துறையில் கசிப்புடன் இருவர் கைது

Posted by - March 13, 2025
சம்மாந்துறை (Sammanthurai) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவக்கரை வீதியில் உள்ள வீட்டில் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு…
Read More

யாழில் தெரு நாய்களை பிடித்து வளர்க்கும் குடும்பம்

Posted by - March 13, 2025
யாழ்ப்பாணம்-சங்கானை பகுதியில் வசித்து வரும் குடும்பம் தெருவோரத்தில் அநாதரவாக நிற்கின்ற நாய்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று அவற்றினை வளர்த்து வருகின்றனர்.…
Read More

வெளிநாட்டிலுள்ள உரிமையாளரின் காணியிலிருந்து மோட்டார்குண்டு மீட்பு

Posted by - March 13, 2025
மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்திலுள்ள வீட்டு காணியில் புதைந்திருந்த மோட்டார்குண்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (12.03.2025) இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்…
Read More

குளுக்கோமா நோய் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Posted by - March 13, 2025
குளுக்கோமா (Glaucoma) நோயானது அறிகுறிகள் இல்லாமல் படிப்படியாக கண் பார்வையை இழக்க செய்யும் என்றும் கண்களை பரீட்சித்துப் பார்ப்பதன் மூலம்தான்…
Read More

யாழ். தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுப்பு!

Posted by - March 13, 2025
யாழ். தையிட்டி பகுதியில்  சட்டவிரோதமாக,மக்களது காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் போராட்டமொன்று  இன்று…
Read More

யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - March 13, 2025
”பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர மௌனத்தை கலைப்போம்” எனும் தொனிப் பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று…
Read More

கிழக்கிற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து தமிழரசுக் கட்சி அதிருப்தி

Posted by - March 13, 2025
வரவு – செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கென பாரிய நிதி ஒதுக்கீடுகள் எதுவும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…
Read More

திருகோணமலையில் செப்புக் கம்பியை திருட முற்பட்டவர் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - March 13, 2025
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்பிறப்பாக்கியின் செப்புக் கம்பியை திருட முற்பட்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்…
Read More