தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல

Posted by - March 15, 2025
தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின்  வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள்…
Read More

தமிழ் மக்களிற்கு எதிராக திரும்பும் அநுர அரசு!

Posted by - March 15, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமிழ் மக்களுக்கு எதிராக திரும்பும் வகையில் செயற்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்…
Read More

மட்டக்களப்பு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிசு

Posted by - March 15, 2025
மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டை அண்டிய பகுதியில் வீசி எறியப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆண் சிசு…
Read More

பிள்ளையானும் – வியாழேந்திரனும் கூட்டணி

Posted by - March 15, 2025
பொதுதேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனும் எதிர்வரும் காலங்களில் இடம்பெற…
Read More

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது !

Posted by - March 15, 2025
வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாயக்குளம் பகுதியில்உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஓமந்தை பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய சந்தேக நபர் கைது

Posted by - March 15, 2025
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது…
Read More

கனேடிய வரலாற்றில் அதிமுக்கிய அமைச்சராக நியமனம் பெற்ற ஈழத்தமிழர்

Posted by - March 15, 2025
கனடாவின் நீதி அமைச்சராக கரி ஆனந்தசங்கரி(Gary Anandasangaree) நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அட்டர்னி ஜெனரலாகவும், மற்றும் கிரவுன் – இனிஜினஸ் ரிலேஷன்ஸ்…
Read More

இணைந்து பயணிக்கவுள்ள கே.வி.தவராசா மற்றும் கஜேந்திரகுமார்

Posted by - March 15, 2025
ஜனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் கே. வி. தவராசாவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், கஜேந்திரகுமாரும் இணைந்து பயணிக்கவுள்ளதாக…
Read More

ஏறாவூர் நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கள்வர்கள் கைவரிசை

Posted by - March 15, 2025
மட்டக்களப்பு – ஏறாவூர் ரிசி குவாட்டஸ் பகுதியில் அமைந்துள்ள நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தின் தற்காலிக மூலஸ்தானம் உடைக்கப்பட்டதோடு ஆலயத்தின் உண்டியல் பணமும் திருடப்பட்டுள்ளது.…
Read More

தமிழரசை பிளவுபடுத்த சதி என்கிறார் சீ.வீ.கே. சிவஞானம்

Posted by - March 14, 2025
தமிழரசை பிளவுபடுத்தும் நோக்கில் முன்வைக்கப்படும் பொய்ப் பிரசாரங்களை சரியான முறையில் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என இலங்கை…
Read More