காங்கேயன்னோடை பகுதியில் 3492 போதை மாத்திரையுடன் ஒருவர் கைது

Posted by - March 17, 2025
காத்தான்குடி, காங்கேயன்னோடை பகுதியில்  3,492 போதை மாத்திரைகளுடன் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (16) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் எண்டோஸ்கோப்பி அலகு திறந்து வைப்பு !

Posted by - March 17, 2025
இன்றிலிருந்து பட்டிருப்புத் தொகுதியிலுள்ள நோயாளர்கள் எதுவித அச்சமுமின்றி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு வந்து எண்டோஸ்கோப்பி பரிசோதனைகளைப் பெற்று அவற்றுக்குரிய சிகிச்சைகளையும்…
Read More

ஆறு மாத கர்ப்பிணிப் பெண் தீயில் எரிந்து மரணம்

Posted by - March 17, 2025
தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை…
Read More

வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் முறுகல்

Posted by - March 17, 2025
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக திங்கட்கிழமை (17) முறுகல் நிலை…
Read More

முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்

Posted by - March 17, 2025
கிளிநொச்சி முகமாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் அடைந்துள்ளனர். கிளிநொச்சி முகமாலை இந்திராபுரம் பகுதியில் இரண்டு மோட்டார்…
Read More

சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழரசு ஆட்சியைக் கைப்பற்றும்

Posted by - March 16, 2025
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான…
Read More

அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டுவரப்பட்ட தேக்கு மரப்பலகைகள் மீட்பு

Posted by - March 16, 2025
அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமாக வாகனத்தில் மறைத்து கொண்டுவரப்பட்ட    தேக்கு மரப்பலகைகளை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்…
Read More

முருக்கனில் சிக்கிய விநாயகர்

Posted by - March 16, 2025
மன்னாரில் இருந்து கொழும்புக்கு பேருந்தில் பயணித்த சந்தேக நபர் ஒருவர், மக்காச்சோளப் பையில் மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்வதற்காக கொண்டு…
Read More

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தை பார்வையிட்டார் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்!

Posted by - March 16, 2025
கிளிநொச்சி மாவட்டத்தில் திருவையாற்றில் முன்னெடுக்கப்படும் ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும், புழுதியாற்றில் கைவிடப்பட்டுள்ள ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும் வடக்கு மாகாண  ஆளுநர்…
Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

Posted by - March 16, 2025
சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் வீரமுனை வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகின்ற கே.ஆர்.எம். றிசாட்தின் வெற்றிக்கு…
Read More