வயோ­தி­பரைத் தாக்­கிய பொலிஸார்!

Posted by - October 6, 2017
புனர்­வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒரு­வரின் ஹோட்­ட­லுக்குள் அத்­து­மீறி  சிவில் உடையில் சென்ற ஐந்து பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள்  அங்கு பணி…
Read More

யாழ் வைத்தியசாலையில் குளிர்பானத்தில் போதை பொருள்

Posted by - October 6, 2017
நோயாளிக்கு குளிர்பானத்தில் போதை பொருள் கொண்டு சென்றவர் யாழில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…
Read More

ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா[படங்கள் இணைப்பு]

Posted by - October 5, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா இன்று 05-10-2017 மாலை மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்…
Read More

வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் தொடர் போராட்டத்திற்கு முடிவு

Posted by - October 5, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் நிலை மோசமடைந்துள்ள நிலையில், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள்…
Read More

யாழில் விவசாய கிணறுகள், குளங்கள், வாய்கால்களை புனரமைப்பு செய்ய நிதி ஒதுக்கீடு

Posted by - October 5, 2017
யாழ் மாவட்டத்தின் பல விவசாய கிணறுகள், குளங்கள், வாய்கால்கள் என்பன புனரமைப்பு செய்வதற்கான நிதியினை மத்திய அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளது.…
Read More

குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 302 பேர் கைது!

Posted by - October 5, 2017
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பிரிவிற்கு உள்பட்ட பகுதியில்  இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்  மட்டும் 38 கஞ்சா தொடர்பான வழக்குகளும் …
Read More

புலமைப்பரிசில் பெறுபேற்றில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி!

Posted by - October 5, 2017
2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேற்றுன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார்…
Read More

சிறுவர் இல்லங்கள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம் – முன்னாள் எம்பி சந்திரகுமார்

Posted by - October 5, 2017
சிறுவர் இல்லங்கள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம் –  முன்னாள் எம்பி சந்திரகுமார் எப்பொழுது எங்கள் சமூகம் சிறுவர் இல்லங்கள் அற்ற…
Read More

தமிழர் தாயக நிலப்பரப்பை திட்டமிட்டு துண்டுபோட முயலும் நல்லாட்சி அரசு-ரவிகரன்

Posted by - October 5, 2017
கொக்கிளாய் முகத்துவார தமிழ் மக்களின் பூர்வீக அறுதி உறுதி காணிகளின் உரிமையாளர்களை, தங்களின் காணிகள் தொடர்பில் உரிமை கோரும்படி ஊடகங்களின்…
Read More

துன்னாலை சிறி வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மஹோற்வத்தின் இரதோற்சவ நிகழ்வு

Posted by - October 4, 2017
யாழ் வடமராட்சி துன்னாலை சிறி வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மஹோற்வத்தின் இரதோற்சவம் இன்று பக்தர்கள் புடைசூழ  வெகு சிறப்பாக…
Read More