கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

Posted by - October 9, 2017
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 70 வயதுடய செ.ரத்னாம்பிகை என்ற  பெண்மணியே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் மனநலம்…
Read More

கேப்பாப்பிலவில் புதைக்கப்பட்ட ஆண் சிசுவின் சடலம் மீட்பு!

Posted by - October 9, 2017
புதைக்கப்பட்டிருந்த நிலையில் பச்சிளம் ஆண் சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து முல்லைத்தீவு –…
Read More

கைதிகள் போராட்டம்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

Posted by - October 9, 2017
அனுராதபுரம் சிறையில்  உணவு தவிர்ப்பில் உள்ள அரசியல்கைதிகளின் வழக்கிற்கான சாட்சிகளிற்கு அச்சுறுத்தல் எனில் அவர்களிற்கு பாதுகாப்பை வழங்கியேனேம் வழக்கை வவுனியாவிலேயே…
Read More

அமைச்சர் க.சிவநேசன் கல்குவாரி கிராம மக்கள் சந்திப்பு!

Posted by - October 9, 2017
வடக்கு மாகாணத்தின் விவசாய, நீர்ப்பாசன, கால்நடை மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் க.சிவநேசன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் கிராம பிரிவில்…
Read More

இராணுவத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரத்தின கூறியமை ஓர்  நாகரிகமற்ற செயல்-இ.சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - October 9, 2017
சரணடைந்தவர்கள் உயிரோடு உள்ளதற்கு சூசையின் மனைவியும் சாட்சியே அழிப்பதே குறிக்கோளாக இருந்திருப்பின் அவரையும் வெட்டி கடலில் வீசியிருப்போம் என இராணுவத்தின்…
Read More

வவுனியாவில் பாடசாலை கட்டிடம் தீக்கிரை

Posted by - October 9, 2017
வவுனியா, சாஸ்த்திரிகூலான்குளம், பாரதிதாசன் வித்தியாலயத்தில் கட்டிடமொன்றில் நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டமையினால் பாடசாலையின் தற்காலிக கட்டிடம் சேதமடைந்துள்ளதாக ஈச்சன்குளம் பொலிஸார்…
Read More

கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம்!- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது

Posted by - October 9, 2017
முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பிரதேசத்தில் அமைந்துள்ள கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம் நிறைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள்…
Read More

பேரூந்தில் மாட்டிறைச்சி கடத்திய மூவர் கைது

Posted by - October 8, 2017
பருத்தித்துறையிலிருந்து வவுனியாவிற்கு தனியார் பேரூந்தில் மாட்டிறைச்சி கடத்திய சாரதி உட்பட மூவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று மாலை 5…
Read More

மாணவிக்கு மிளகாய்த் தூள்வீசி சங்கிலி அறுப்பு ; புதுக்குடியிருப்பில் சம்பவம்

Posted by - October 8, 2017
புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினநிகழ்விற்கு சென்று வந்த மாணவி மீது மிளகாய்த்…
Read More

அரசியல் கைதிகள் நாளை உணவு தவிர்ப்பு போராட்டம்!

Posted by - October 8, 2017
கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் நாளை (09.10) ஒரு நாள் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.…
Read More