காஞ்சிரம்குடா படுகொலை மற்றும் மாமனிதர் சந்திரநேரு ஆகியோரின் நினைவேந்தல்(காணொளி)

Posted by - October 10, 2017
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த தமிழ் இளைஞர்கள் 7 பேரின் 15வது நினைவேந்தலும் படுகொலை…
Read More

யாழ்ப்பாணம் மறவன்புலோ கிழக்கு பகுதியில் மிதிவெடி வெடித்ததில் வளர்ப்பு மாடு ஒன்றின் கால் சிதைவடைந்துள்ளது

Posted by - October 10, 2017
மறவன்புலோ கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை மிதிவெடியில் சிக்கி கணபதிப்பிள்ளை நகுலராசா என்பவரின் வளப்பு மாடு ஒன்றின் ஒரு காலின்…
Read More

உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்!-மாவை

Posted by - October 10, 2017
அனுராதபுரம் சிறையில் உணவு இன்றி இருக்கும் 3 அரசியல் கைதிகளையும் வைத்தியசாலையில் சென்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ. சேனாதிராயா…
Read More

ஆரம்பப் பாடசாலைகள் அபிவிருத்தி!-இ.இரவீந்திரன்

Posted by - October 10, 2017
வட மாகாணத்தின் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் திட்டத்திற்கமைய  சகல கோட்டங்களிலும் தலா இரண்டு பாடசாலைகள்…
Read More

தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர் 2ஆம் லெப். மாலதியின் 30ஆவது நினைவுநாள்

Posted by - October 10, 2017
எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது.…
Read More

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - October 10, 2017
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், அவர்கள் மீதான வழக்குகளை அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வவுனியாவில் பொது…
Read More

அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அருட்தந்தை சத்திவேல்(காணொளி)

Posted by - October 10, 2017
அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அருட்தந்தை சத்திவேல்……………
Read More

கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்… (காணொளி)

Posted by - October 9, 2017
இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்…..
Read More

அரசியல் கைதிகளின்  வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதி மன்றத்திற்கு மாற்றகோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் (காணொளி)

Posted by - October 9, 2017
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின்  வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதி மன்றத்திற்கு மாற்றகோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு…
Read More