TULF இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது

Posted by - March 19, 2025
தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில்,…
Read More

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பியோடியவர்

Posted by - March 19, 2025
யாழ். தெல்லிப்பழையில் கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது சந்தேகநபர் ஒருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
Read More

காட்டு யானைகள் மத்தியில் சிக்கிய காவலாளி

Posted by - March 19, 2025
காட்டு யானைகள் மத்தியில் சிக்கிய நபர் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் காப்பாற்றப்பட்ட  சம்பவம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ்…
Read More

யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு

Posted by - March 19, 2025
யாழ்ப்பாண பல்கலைக்கழக 39வது பொதுப்பட்டமளிப்பு வைபவம் இன்று ஆரம்பமானது. எதிர்வரும் 22ம் திகதி வரை பல்வேறு கட்டங்களாக பட்டமளிப்பு வைபவம்…
Read More

மட்டக்களப்பில் வீடு ஒன்றுக்குள் புகுந்த முதலையை மடக்கி பிடித்த மக்கள்

Posted by - March 19, 2025
மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேசத்திலுள்ள உர்மனைக்குள் உட்புகுந்த சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை மக்கள் மடக்கி பிடித்து…
Read More

சிவமோகனின் மனு மீதான மன்றின் முடிவு நாளை..!

Posted by - March 19, 2025
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ்.சிவமோகன் தாக்கல் செய்த வழக்கின் மீது இடைக்காலக் கட்டளை தொடர்பான தனது முடிவை யாழ்.…
Read More

வவுனியா வடக்கில் ஆட்சியமைப்போம்- தமிழ் தேசிய மக்கள் முன்னணி

Posted by - March 18, 2025
14 இளைஞர்களுடன் களமிறங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வவுனியா வடக்கில் தமிழ் தேசியம் சார்ந்து தூய அரசியலுடன் ஆட்சி…
Read More

தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்

Posted by - March 18, 2025
மூதூர் -வீராமநகர் கிராமத்திற்குள் நேற்றிரவு உட்புகுந்த காட்டு யானைகள் சேதங்களை விளைவித்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதன்போது தகரக்…
Read More

வட்டுக்கோட்டையில் தண்ணீர் இயந்திரத்தை திருடியவர் கைது

Posted by - March 18, 2025
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தண்ணீர் இயந்திர திருட்டில் ஈடுபட்ட…
Read More