திருகோணமலையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டவர் கைது

Posted by - December 9, 2017
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கும்புருபிட்டி – 8ம் வட்டாரத்தில் போலி நாணயத் தாள் அச்சிடும் இடமொன்று…
Read More

யாழ் மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் கட்டுப்பணம் செலுத்தியது தமிழ்க் காங்கிரஸ் !

Posted by - December 8, 2017
யாழ் மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி மற்றும் நகரசபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இன்று…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!

Posted by - December 8, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இன்று நடைபெற்ற முதலாம் நாள் அமர்வில் உயர்…
Read More

“பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் தடுப்போம்” : வாகன விழிப்புணர்வு ஊர்வல பேரணி

Posted by - December 8, 2017
வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்போம் எனும் தொனிபொருளிலான வாகன விழிப்புணர்வு ஊர்வல பேரணியும், பொது மக்களிடம் கையச்சு பெறும்…
Read More

கஜேந்திரகுமாருக்கு ஆனந்தசங்கரி அழைப்பு!

Posted by - December 8, 2017
“நாட்டுப்பற்றிருந்தால்  எங்களுடைய புதிய கூட்டணியில் வந்து  இணையுங்கள் கடந்தகால கூட்டமைப்பு போல் தனிக்கட்சி அதிகாரம் இங்கில்லை எனவே பொய்களையும், குற்றச்சாட்டுகளையும்…
Read More

மன்னார் புதைகுழி வழக்கு, விசாரைனையின்றி மீண்டும் தவணை!

Posted by - December 8, 2017
மன்னார் – திருக்கேதீஸ்வரம் மாந்தைப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட புதைகுழி வழக்கு சம்பந்தமாக நேற்று  மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில்…
Read More

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தியது

Posted by - December 8, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று  மதியம் மன்னார் தேர்தல் திணைக்களத்தில்…
Read More

காணமலாக்கப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - December 8, 2017
வலிந்து காணமலாக்கப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி, யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடவில்லை! விலகிச் சென்ற அனைவரும் மீண்டும் வந்துவிட்டுவார்கள்!

Posted by - December 8, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடவில்லை, விலகிச் சென்ற அனைவரும் மீண்டும் வந்துவிட்டுவார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்கினேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
Read More

மாவை சேனாதிராசாவுக்கு சரவணபவன் எச்சரிக்கை!

Posted by - December 8, 2017
முன்னாள் உதயன் பத்திரிகையின் ஆசிரியரான ந.வித்தியாதரனை தமிழரசுக்கட்சிக்குள் உள்ளீர்த்து முக்கிய பதவிகளை வழங்கினால் உதயன் பத்திரிகை முழு அளவில் தமிழரசுக்கட்சியை…
Read More