மட்டில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை

Posted by - December 27, 2017
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி – பெரியகல்லாறு பகுதியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.…
Read More

ஜனநாயக போராளிகள் கட்சி பற்றி கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - December 26, 2017
ஜனநாயக போராளிகள் கட்சி தொடர்பில் கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார்……….  
Read More

யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வி.மணிவண்ணன்!- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - December 26, 2017
யாழ் மாநகர முதல்வர் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…………………….  
Read More

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடைய ஓர் அங்கம்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - December 26, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பற்றி கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…………………..
Read More

மீண்டும் நீடிக்கப்பட்டது நாகை மீனவர்களின் விளக்கமறியல்!!

Posted by - December 26, 2017
கடந்த மாதங்களில் கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட நாகை மாவட்ட 38 மீனவர்களும் ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர் வரும்…
Read More

“மக்கள் பேரவையே எமது அரசியல் இயக்கம்” – முதல்வர் பரபரப்பு அறிக்கை

Posted by - December 26, 2017
“என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு…
Read More

“தூய கரங்கள் தூய நகரம்” எனும் கோசத்துடன் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வி.மணிவண்ணன்!

Posted by - December 26, 2017
தூய கரங்கள் தூய நகரம் என்ற கோசத்தை முன்னெடுத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியப் பேரவையினால் யாழ்…
Read More

விடுதலை புலிகளின் பொருட்களை மீட்க முயற்சித்த 11 பேர் கைது

Posted by - December 26, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி காட்டுப்பகுதியில் யுத்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பணம் மற்றும் தங்கங்களை தோண்டி…
Read More

சுனாமி பேரலையினால் உயிர் நீத்த உறவுகளின் 13 ஆண்டு நிறைவையொட்டி அஞ்சலி

Posted by - December 26, 2017
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் சுனாமி பேரலையினால் உயிர் நீத்த உறவுகளின் 13 ஆண்டு நிறைவையொட்டி…
Read More

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் இளைஞன் முறைப்பாடு

Posted by - December 26, 2017
நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் இளைஞன் முறைப்பாடுபணம் வாங்கிவிட்டு நெல்லியடி பொலிஸார் பக்கசார்பாக நடந்து கொண்டதாக கூறி, பாதிக்கப்பட்டவரால்…
Read More